ஜாக்கெட்டுக்கு ஊக்கு போட மறந்துட்டீங்களே..? பின்னாடி பிதுங்கும் அழகு.. சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

ஜாக்கெட்டுக்கு ஊக்கு போட மறந்துட்டீங்களே..? பின்னாடி பிதுங்கும் அழகு.. சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரை இருந்து வெள்ளித்திரைக்குச் சென்ற நடிகைகளில் ரச்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் 2013-ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் தங்க மீனாட்சி கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

ஜாக்கெட்டுக்கு ஊக்கு போட மறந்துட்டீங்களே..? பின்னாடி பிதுங்கும் அழகு.. சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

இதைத் தொடர்ந்து விஜய் டிவி, சன் டிவி, ஸ்டார் ஸ்வர்ணா போன்ற பட தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்களில் நடித்த இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது முன்னணி நடிகையாக வர முயற்சி செய்கிறார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

சின்னத்திரை சீரியல்களான பிரிவோம் சந்திப்போம், இளவரசி, கீதாஞ்சலி போன்ற சீரியல்களில் நடித்த இவர் ஜீ தமிழில் நாச்சியார் புரம் என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2015-ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

உப்பு கருவாடு என்ற படத்தில் நடிகையாக அறிமுகமான இவருக்கு தமிழில் பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லை. எனினும் அக்கட தேசத்தில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ஜாக்கெட்டுக்கு ஊக்கு போட மறந்துட்டீங்களே..? பின்னாடி பிதுங்கும் அழகு.. சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

மேலும் சீரியல்களின் மூலம் பிரபலமான இவருக்கு கன்னட பட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து சீரியல் விட்டு விலகி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் சின்னத்திரைக்கு என்று ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.

ஜாக்கெட்டுக்கு ஊக்கு போட மறந்துட்டீங்களே..?

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் கன்னட திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு ஜி சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக ரீஎன்றி கொடுத்து நடித்திருக்கிறார்.

மேலும் சின்னதிரையில் தன்னோடு நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி அவரோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து பிரிந்து வாழ்ந்து வருவதோடு சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவார்.

ஜாக்கெட்டுக்கு ஊக்கு போட மறந்துட்டீங்களே..? பின்னாடி பிதுங்கும் அழகு.. சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

மேலும் அண்மையில் புது பட பூஜை ஒன்றுக்கு சென்று வந்த மகாலட்சுமி சிரித்த வண்ணம் என்ன சொல்ல ஏது சொல்ல பாட்டு ஒலிக்க நடை போட்டு நளினமாக சென்ற அவர் பின்னாடி ஜாக்கெட்டில் ஊக்கு போட மறந்து விட்டார்.

இந்த விஷயமானது அவர் திரும்பி காட்டிய போது பின்னாடி அப்படியே தெரிந்ததாக ரசிகர்கள் பலரும் தெரிவித்து இருப்பதோடு அந்த விஷயத்தை பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட ரச்சிதாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததை அடுத்து இது போன்ற விஷயங்களை அவரது ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்பதற்கு இந்த கமெண்ட் சாட்சியாகிவிட்டது.

ஜாக்கெட்டுக்கு ஊக்கு போட மறந்துட்டீங்களே..? பின்னாடி பிதுங்கும் அழகு.. சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

பின்னாடி பிதுங்கும் அழகு.. சூடேற்றும் ரச்சிதா..

அது மட்டுமா? பின்னாடி இடுப்பு அப்படியே பிதுங்கி தெரியக்கூடிய அளவு தனது மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கும் ரச்சிதா மகாலட்சுமியின் இந்த புகைப்படத்தை பார்த்து சூடேறி இருக்கும் ரசிகர்கள் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டிக்கொண்டதோடு அவர்கள் மனதில் வேதியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி விட்டது.

ஜாக்கெட்டுக்கு ஊக்கு போட மறந்துட்டீங்களே..? பின்னாடி பிதுங்கும் அழகு.. சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆசைகளை அலைப்பாய விட்டுவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு வருவதோடு எந்த படத்திற்காக இப்படி இவர் நடை போட்டு சென்று இருக்கிறார்.மேலும் எங்களை மேனி அழகைக் காட்டி இப்படி வாட்டி இருக்கிறார் என பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!

மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தனுஷ் சினிமாவிற்கு வந்தபோது …