&Quot;அந்த மேட்டருக்கு மட்டுமே அந்த நடிகர்&Quot; - ஸ்பெஷலா கூப்பிட்ட நடிகை ரேவதி..!! விஷயம் தெரிஞ்சா ஷாக்காவீங்க..!

“அந்த மேட்டருக்கு மட்டுமே அந்த நடிகர்” – ஸ்பெஷலா கூப்பிட்ட நடிகை ரேவதி..!! விஷயம் தெரிஞ்சா ஷாக்காவீங்க..!

1981-ஆம் ஆண்டு தமிழில் மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை ரேவதியின் இயற்பெயர் ஆசா கேளுண்ணு குட்டி என்பதாகும். இவர் கேரளாவில் இருக்கும் கொச்சியில் 1966-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி பிறந்தவர்.

&Quot;அந்த மேட்டருக்கு மட்டுமே அந்த நடிகர்&Quot; - ஸ்பெஷலா கூப்பிட்ட நடிகை ரேவதி..!! விஷயம் தெரிஞ்சா ஷாக்காவீங்க..!

இதனை அடுத்து இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இயக்கி சிறந்த இயக்குனராகவும் விளங்குகிறார்.

நடிகை ரேவதி..

மண்வாசனை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தால் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

&Quot;அந்த மேட்டருக்கு மட்டுமே அந்த நடிகர்&Quot; - ஸ்பெஷலா கூப்பிட்ட நடிகை ரேவதி..!! விஷயம் தெரிஞ்சா ஷாக்காவீங்க..!

இதனை அடுத்து இவர் ஆண் பாவம், உதயகீதம், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, பகல் நிலவு, மௌன ராகம் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த புன்னகை மன்னன், கிராமத்து மின்னல், சத்ரியன், கிழக்கு வாசல், தெய்வவாக்கு, மகளிர் மட்டும், தொட்டாசிணுங்கி போன்ற படங்கள் ஒவ்வொன்றும் இவரது பெயரை சொல்லும் வண்ணம் இருந்தது.

அந்த மேட்டருக்கு அந்த நடிகர் ஸ்பெஷலா கூப்பிட்ட நடிகை ரேவதி..

இப்படி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து ஒவ்வொரு படத்திலும் அதிகளவு கிளாமர் காட்டாமல் குடும்ப பங்கினியாகவும் லைட் மேக்கப்பில் அனைவரையும் கவர்ந்த நடிகை ரேவதி திரை உலகில் பீக்கில் இருந்த போது திருமணம் செய்து கொண்டார்.

இவர் தன்னோடு புதிய முகம் திரைப்படத்தில் இணைந்து நடித்த இயக்குனர் மற்றும் நடிகரான சுரேஷ் மேனனை 1988-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இவர் ஸ்பெஷலாக ஒரு நடிகரை மட்டுமே அழைத்து இருந்தார். மேலும் வேறு யாரையும் அழைக்கவில்லை.

&Quot;அந்த மேட்டருக்கு மட்டுமே அந்த நடிகர்&Quot; - ஸ்பெஷலா கூப்பிட்ட நடிகை ரேவதி..!! விஷயம் தெரிஞ்சா ஷாக்காவீங்க..!

இந்த விஷயத்துக்காகவே அவர் ஸ்பெஷலாக அழைத்த நடிகர் யார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள்.

ஸ்பெஷலான அந்த நடிகர்..

அந்த ஸ்பெஷல் நடிகர் யார் தெரியுமா? அந்த நடிகரோடும் இவர் இணைந்து நடித்திருக்கிறார். அந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் கிட்டை பெற்று தந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த படம் வேறு எதுவும் இல்லை மௌன ராகம் படத்தில் நடித்த மைக் மோகன் தான்.

 

இவரைத்தான் தன்னுடைய திருமணத்திற்கு ஸ்பெஷல் ஆக நடிகை ரேவதி அழைத்திருக்கிறார். வேறு எந்த துறை பிரபலங்களையும் இவர் தனது திருமணத்திற்கு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

&Quot;அந்த மேட்டருக்கு மட்டுமே அந்த நடிகர்&Quot; - ஸ்பெஷலா கூப்பிட்ட நடிகை ரேவதி..!! விஷயம் தெரிஞ்சா ஷாக்காவீங்க..!

இதை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் மைக் மோகன் ரேவதிக்கு இப்படி ஒரு நட்பு உள்ளதா? என்பதை பாராட்டி பேசி வருகிறார்கள். மேலும் பேட்டி ஒன்றில் இதை மைக் மோகன் சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

About Brindha

Avatar Of Brindha

Check Also

நடிகர் பிரசாந்த் இரண்டாம் திருமணம்.. மிரள வைக்கும் ஜல்சா பார்ட்டி.. போட்டுடைத்த ரிப்போர்ட்டர்!.

நடிகர் பிரசாந்த் இரண்டாம் திருமணம்.. மிரள வைக்கும் ஜல்சா பார்ட்டி.. போட்டுடைத்த ரிப்போர்ட்டர்!.

நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகராக அறியப்படுகிறார். எல்லா காலங்களிலுமே ஒரு நடிகருக்கு …