அட.. நம்ம ரேகா-வின் மகளா இது…? – அம்மாவை மிஞ்சும் அழகில் க்யூட் கிளிக்ஸ்..!

புன்னகை மன்னன் திரைப்படம் உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த திரைப்படத்தில் வந்த காட்சிகள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த காட்சிகள் தான். அதிலும் தற்கொலை செய்து கொள்வதன் போல் வரக்கூடிய சீன் இன்றுவரை யாரும் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாக பதிவாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடலோர கவிதைகள் திரைப்படத்தில் அறிமுகமான ரேகா எண்பதுகளில் தவிர்க்க முடியாத நடிகைகளின் வரிசையில் இருந்தவர். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் என்பவரை 1996 இல் திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து இவருக்கு அனுஜா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது தற்போது இந்தப் பெண் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் சினிமா சார்ந்த நிகழ்வுகளுக்கும் தனது மகளை அழைத்து வராத ரேகாவின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இது கடலோரக் கவிதைகள் ரேகாவின் மகளா? அப்படியே அனுஷ்கா மாதிரி இருக்காங்க இவங்க எப்ப சினிமாவில் கதாநாயகியாக வருவாங்க என்று அவர்கள் இருவரையும் உசுப்பேத்தி விட்டிருக்கிறார்கள்.

பாக்க செம க்யூட்டாக கருப்பு நிற பேண்டில் வெள்ளை நிற மேல மேல் சட்டையை போட்டு திணற வைத்திருக்கும் இவரது மேனி அழகு ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

மேலும் அம்மாவும் மகளும் தோளோடு தோள் சேர்ந்து நின்றிருக்கும் எந்த புகைப்படம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெண் பிள்ளை வளர்ச்சியா? பீர்க்கங்காய் வளர்ச்சியா? என்பதை உறுதி செய்து இருக்கிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்தப் புகைப்படத்திற்கு அதிக லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு வருவதோடு விரைவில் புதுப்பட வாய்ப்பு இந்த பெண்ணுக்கு வந்து சேரும் என்பதை குறிப்பாக குறிப்பிட்டு கூறியிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …