கருடன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த ரேவதி ஷர்மாவா இது..? கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!

கருடன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த ரேவதி ஷர்மாவா இது..? கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!

சினிமாவில் நடிகைகள் அறிமுகம் ஆவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஏனெனில் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் பெரும்பாலும் மாடலிங் துறையை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

எக்கச்சக்கமான பெண்கள் அங்கு சினிமாவில் வாய்ப்பு தேடி வருவதால் தொடர்ந்து புதுப்புது நடிகைகளும் வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் ஏற்கனவே சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு மார்க்கெட் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்கிற நிலை இருக்கிறது.

கருடன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த ரேவதி ஷர்மாவா இது..? கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகைகள் வரவேற்பு:

ஏனெனில் சினிமாவை பொறுத்தவரை  நடிகர்களுக்கு இருப்பது போல பெரிய ரசிக்கப்பட்டாளம் எல்லாம் நடிகைகளுக்கு இருப்பது கிடையாது. அதனால் தொடர்ந்து அவர்கள் சினிமாவில் இருப்பதற்கு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.

கருடன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த ரேவதி ஷர்மாவா இது..? கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!

இந்த நிலையில் திடீரென்று சினிமாவில் தோன்றி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் நடிகைகளும் உண்டு. உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான பிரேமலூ திரைப்படத்தில் நடித்திருந்த மமிதா பைஜு அந்த ஒரு திரைப்படத்தின் மூலமாகவே தென்னிந்திய சினிமா முழுக்கவும் பிரபலம் ஆகிவிட்டார்.

புது நடிகை எண்ட்ரி:

அதே போல தற்சமயம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் ஒரு நடிகையாக ரேவதி ஷர்மா இருந்து வருகிறார். ரேவதி ஷர்மா பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்று போராடி வருகிறார். இந்த நிலையில் ஆகஸ்ட் 16 1947 என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

கருடன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த ரேவதி ஷர்மாவா இது..? கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!

இந்த திரைப்படத்தை என் எஸ் பொன் குமார் இயக்கியிருந்தார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரேவதி ஷர்மா நடித்திருந்தார். இதில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெகுவாக வரவேற்பு பெற்ற படமாக இருந்தாலும் கூட இதில் ரேவதி ஷர்மாவிற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

கருடன் படத்தில் வாய்ப்பு

கருடன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த ரேவதி ஷர்மாவா இது..? கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!

இதனால் அப்பொழுது தனித்துவமாக இவர் மக்கள் மத்தியில் தெரியவில்லை எனவே அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு நல்ல திரைப்படத்திற்காக காத்திருந்தார் ரேவதி ஷர்மா அந்த நிலையில் சூரி கதாநாயகனாக நடிக்கும் கருடன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் கருடன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் ரேவதி ஷர்மா கொஞ்சம் கவனிக்கப்படும் நடிகையாக மாறி இருக்கிறார். மேலும் இந்த ஒரு திரைப்படத்தின் மூலமே அவருக்கு நிறைய திரைப்படத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கருடன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த ரேவதி ஷர்மாவா இது..? கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!

தற்சமயம் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகையாக அவர் இருந்து வருவதால் அதனை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரேவதி ஷர்மா. தற்சமயம் இந்த புகைப்படங்களுக்கு அதிகமான வரவேற்புகள் கிடைக்க துவங்கியிருக்கின்றன. தொடர்ந்து ரேவதி ஷர்மா தமிழ் சினிமாவில் வரவேற்பு பெறும் நடிகையாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.