Tuesday, September 24

ட்ரெஸ் போடாம அதை பண்ண சொல்லி.. நிஜமாவே என்னை.. உண்மையை உளரிய ஷகீலா.!

ஒரு காலகட்டத்தில் பெரும் கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஷகிலா மலையாள சினிமா இப்பொழுது இருப்பது போல வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து படங்களை எடுக்காமல் ஒரு காலகட்டத்தில் அதிகபட்சம் கவர்ச்சி திரைப்படங்களை மட்டுமே எடுத்து வந்தனர்.

இந்த ஆபாச திரைப்படங்களுக்கு என்று தனி மார்க்கெட் இருந்து வந்தது பெரும்பாலும் பெரிய படங்கள் எப்படி கோலகலமாக வெளியாகிறதோ அப்படி இந்த ஆபாச படங்கள் வெளியாகாது.

அதை பண்ண சொல்லி

ஊர்களில் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஏதாவது ஒரு திரையரங்கில் இந்த திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும். இந்த நிலையில் இப்படியான படங்களில் ஆரம்பத்தில் ஷகிலா நடித்து வந்தாலும் கூட இப்பொழுது அந்த பிம்பத்தை உடைத்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் இது குறித்து கேட்கும் பொழுது அந்த படங்கள் எங்கு வெளியாகிறது? அதில் என்ன மாதிரியான காட்சிகள் வைக்கிறார்கள் என்பதே எங்களுக்கு முதலில் தெரியாது.

ட்ரெஸ் போடாம

நான் எந்த ஒரு திரைப்படத்திலும் மிக மோசமான கவர்ச்சியில் நடித்தது கிடையாது எனக்கு 15 வயதாக இருக்கும் பொழுது முதன் முதலாக நடிக்க வந்த பொழுது ஒரு திரைப்படத்தில் மட்டும் என்னை ஏமாற்றி அரை நிர்வாணமாக நடிக்க வைத்தனர்.

அதற்குப் பிறகு நான் நடித்த எந்த திரைப்படத்திலும் நான் அந்த மாதிரி காட்டி நடித்ததே கிடையாது. ஆனால் என்னுடைய காட்சிக்கு அடுத்த காட்சி வரும் பொழுது வேறு ஒரு பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்து அவர்கள் படப்பிடிப்பை நடத்தி இருக்கின்றனர்.

உண்மையை உளரிய ஷகீலா

அந்த விஷயங்கள் எனக்கு தெரியாது ஒருமுறை எனக்கு தெரிந்த நபர் ஒருவர் திரையரங்கில் நான் நடித்த திரைப்படத்தை பார்த்து விட்டு வந்து என்னிடம் இது பற்றி கூறினார். அவர் கூறும்போது நீங்கள் வந்த காட்சி படத்தில் ஒன்றுதான் இருக்கிறது.

அதற்கு பிறகு வேறு பெண்ணை வைத்து மிக ஆபாசமான காட்சிகள் பலவற்றையும் சேர்த்து இருக்கின்றனர். அதனை பார்க்கும் மக்கள் அது நீங்கள் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்று கூறினார் அதுவரை எனக்கு இந்த மாதிரியான விஷயங்கள் நடந்து வருவது தெரியாது என்று கூறியிருக்கிறார் ஷகீலா.