“உடலுறவின்போது இது இருக்கக் கூடாது..” – கூச்சமே இல்லாமல் போட்டு உடைத்த தனுஷ் பட நடிகை சோனம் கபூர்..!

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிரபல தொழிலதிபர் ஆனந்த் அகுஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார் சோனம் கபூர். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் சில விவகாரமான கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதில் உங்களுடைய படுக்கை அறையில் நீங்கள் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயம் என்ன என்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறியதாவது, படுக்கையறை என்பது ஓய்வு எடுக்க கூடிய அறை என்பதுதான் உண்மை.

அப்படி ஓய்வு எடுக்கும் வரையில் நம்மை பிசியாக வைத்துக் கொள்ளும் கைபேசிகளை உள்ளே அனுமதிக்க கூடாது. எங்களுடைய படுக்கையறையில் நாங்கள் கைபேசிகளை அனுமதிப்பதில்லை.

மட்டுமில்லாமல் கைபேசிகள் மூலம் நாம் பேசக்கூடிய விஷயங்கள் நாம் தேடக்கூடிய விஷயங்கள் குறித்த தகவல்கள் திருடப்படுகின்றன. அதுவும் நேர்மையான முறையில் அந்த தகவல்கள் நம்மிடமிருந்து பெறப்படுகின்றன.

நம்முடைய அனுமதியுடனே பெறப்படுகின்றன என்பதுதான் இதில் வேடிக்கை. அதனை பலரும் தற்போது உணர்ந்து வருகிறார்கள். எனவே நாங்கள் எங்களுடைய படுக்கையறையில் கைப்பேசிகளை அனுமதிப்பதில்லை.

எங்களுடைய வீட்டின் வரவேற்பு அறையுடன் எங்களுடைய கைபேசிகளுக்கு நாங்கள் ஓய்வு கொடுத்து விடுவோம். நானும் என்னுடைய கணவரும் படுக்கையறைக்குள் இந்த ஒரே ஒரு பொருளை மட்டும் நான் எடுத்து வர மாட்டோம் என்று கூறியிருந்தார்.

அதன் பிறகு உடலுறவுக்கு தேவையான ஒரு விஷயம் என்றால் என்ன கூறுவீர்கள் என்று கேட்கப்பட்டது. இது குறித்து பதில் அளித்த நடிகை சோனம் கபூர் உடலுறவு என்பதற்கு அனைத்தும் தேவைதான்.

[irp posts=”73812″ ]

ஆனால் தேவையில்லாத ஒரு விஷயம் என்று என்னால் ஒரு ஒன்றை சுட்டிக்காட்ட முடியும். அதுதான் உடன்பாடு இல்லாமல் இருப்பது. உறவு கொள்வது என்பது கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பையும் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தையும் அதிகப்படுத்துகிறது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட அதில் யாரேனும் ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் விருப்பமில்லை என்றால் அதனை உறவு கொள்வதை தவிர்த்து விடுவது தான் சிறந்தது.

கடினமான மனதுடன் விருப்பமில்லாமல் இருந்தால் அதனை அந்த நேரத்தில் நிராகரித்து விடுவது உத்தமம். வெறுமனே உறவு கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக அதனை ஒப்புக்கொண்டு செய்யக்கூடாது. உறவு என்பது இருவருக்குள்ளும் இருக்கக்கூடிய அன்பு பரிமாற்றம் ஆன்மா பரிமாற்றம் என்பதை பலரும் உணர்வு அது கிடையாது.

எனவே கணவன் மனைவி இருவருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் யாராவது ஒருவருக்கு விருப்பமில்லை என்றால் அந்த நேரத்தில் அதனை தவிர்த்து விடுவது சிறந்தது. அதே சமயம் விருப்பமில்லை என்ற காரணத்திற்காக உடலுறவு தவிர்த்துக் கொண்டே வருவதும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

நான் கூற வருவது என்னவென்றால் உறவின் போது விருப்பம் இல்லாமல் சேர்வது சரியாக இருக்காது.. என்றாலும் கூட கணவன் மனைவிக்காகவோ அல்லது மனைவி கணவனுக்காகவோ அதனை ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டு உண்மையான அன்புடன் உண்மையான விருப்பத்துடன் உறவு கொள்ள வேண்டும் அதுதான் உண்மையான அன்புக்கும் உண்மையானதுக்கும் பேரு உதவியாக இருக்கும் ஒரு ஆயுதம் என்று பேசியிருக்கிறார் நடிகை சோனம் கபூர் இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Actress Sonam Kapoor has been trending on social media after she shared some interesting facts about her bedroom. The post, which was shared on Twitter, was full of captivating details that fans and followers were eager to hear about.

[irp posts=”73329″ ]