Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

இது தொடையா..? இல்ல வெண்ணை கட்டியா..? இளசுகளை சூடேற்றும் சீரியல் நடிகை சௌந்தர்யா..!

இன்றைய காலகட்டத்தில் சின்ன திரையில் கலக்கி வரும் சீரியல் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகளின் அளவுக்கு பிரபலம் மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகை சௌந்தர்யா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களால் இணையமே இயங்க மறுக்கிறது என்று சொல்லலாம்.

மேலும் சின்னத்திரை நடிகைகள் முதற்கொண்டு வெள்ளித்திரை நடிகைகள் என்று இன்ஸ்டாகிராமில் வண்ண வண்ணமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் நடிகை சௌந்தர்யா..

சீரியல் நடிகையான சௌந்தர்யா ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.

மேலும் சீரியல்களில் இவர் நடிக்கின்ற நடிப்புத் திறனை பார்த்து பல்வேறு ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்கின்ற நிலையில் தமிழக இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து திரைப்பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

---- Advertisement ----

இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் பச்சை நிற உடையுடன் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்திருப்பதோடு பச்சை நிறமே பச்சை நிறமே என்ற பாடல் வரிகளை ரசிகர்களை பாட வைத்து விட்டார்.

அதுவும் மாடன் உடையில் ரசிகர்களின் மனதில் இச்சையை தூண்டக் கூடிய வகையில் முன் அழகை எடுப்பாக காட்டி வீ வீ ஷேப் உடையில் அனைவரையும் அந்த குழியில் விழ வைத்து விட்டார்.

வெண்ணை கட்டி தொடையை காட்டி..

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் தொடை அழகி ரம்பாவை விட இவரது தொடை பளபளப்பாக இருப்பதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் கீழே இப்படி கிழித்த வண்ணம் தொடை அழகை எடுப்பாக காட்டி அனைவரையும் அசர வைத்து விட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

கருப்பு உடையில் மெர்சலாக காட்சியளித்திருக்கும் இந்த புகைப்படத்துக்கு அதிகளவு லைக்குகளை கொடுத்து இருக்கும் ரசிகர்கள் அனைவரும் என்ன விலை கொடுத்தாவது சௌந்தர்யாவை விலைக்கி வாங்க முடியுமா? என்று யோசித்து வருகிறார்கள்.

ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டிக் கொள்ளக் கூடிய வகையில் புகைப்படத்தின் தரம் இருப்பதால் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்ற பாடல் வரிகளை பாடி ரசிகர்கள் சொக்கிப் போய்விட்டார்கள்.

இளசுகளை சூடேற்றி..

இதனை அடுத்து இளசுகளை சூடேற்றக் கூடிய வகையில் இவரது கட்டழகு மேனியின் அழகு அப்படியே வெட்ட வெளிச்சமாய் தெரிவதால் இரவு தூக்கத்தை இழந்து தவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

பச்சை உடையில் எதைப் பார்த்தாலும் பச்சையாக தெரிவது போல் காட்சி தந்து இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்குகளை அள்ளித் தந்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் சௌந்தர்யா ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விட்டார் என சொல்லலாம்.

அடியாத்தி இது என்ன பீலு என்று கேட்கக் கூடிய வகையில் மனதில் தாறுமாறாக அது போன்ற எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படங்கள் அவருக்கு புதிய பட வாய்ப்புக்களை பெற்று தருவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரில் பச்சையாக எல்லாம் தெரிவதால் ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படமாக இந்த புகைப்படத்தை மாற்றி விட்டார்கள்.

Continue Reading

More in Actress

Trending

To Top