2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடைபெற்ற பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐஸ்வர்யா தத்தா மிக பெரிய புகழை அடைந்தார்.
இவர் தமிழ் திரை உலகில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்மூலம் கோலிவுட் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பெருமை இவருக்கு உண்டு.
இதனை அடுத்து தொடர்ந்து பட வாய்ப்பு கிடைத்த வரவேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளங்கள் அடிக்கடி வண்ண வண்ண உடை அணிந்து விதவிதமான போட்டோக்களை வெளியிடுவார்.
அந்த வரிசையில் தற்போது நீச்சல் குளத்தில் குளியல் போட்ட அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் கில்மாவை ஏற்படுத்தி விட்டார்.
இந்த போட்டோவில் அவர் முன்னழகை எடுப்பாக ஒரு ஸ்டில்ல காட்டி இருந்தாலும் மற்றொரு புகைப்படத்தில் இரண்டு கைகளால் அதை மறைத்தபடி ஏதோ சொல்ல வருவது போல முகத்தையும், கண்களையும் ஒரு சைசாக வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இப்படி ஒரு அழகை பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் எந்த புகைப்படத்தை இணையத்தில் தெறிக்க விட்டிருப்பதால் இணையத்தில் இருந்து அவர்களின் இதயத்தை இது ஊடுருவி விட்டது என்று கூறலாம்.
இன்றைய இளசுகளையும் கட்டிப் போடும் அளவுக்கு இந்த புகைப்படத்தில் அதிக கிளாமர் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு முறையும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் இரவில் தூக்கத்தை இழந்து விட்டதாக கூறினார்.
மேலும் இந்த புகைப்படத்தை எந்த ஒரு தயாரிப்பாளரோ, இயக்குனரோ பார்த்தாலும் கண்டிப்பாக இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும். இது உறுதி என்று அவர்கள் கூறியிருப்பது ஐஸ்வர்யா தத்தாவிற்கு மகிழ்ச்சியை வரவழைத்துள்ளது.
இதனால் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
இதனை எடுத்து இவர் குளித்துக் கொண்டிருக்கும் நீச்சல் குளம் கூட சூடாகி விட்டது என்று ரசிகர்கள் நக்கலாக கூறியிருக்கிறார்கள்.