கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக வந்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த நடிகை தான் ஐஸ்வர்யா லட்சுமி [Aishwarya Lekshmi].
கேரளத்து பைங்கிளியான இவர் விஷால் நடித்த ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
எனினும் இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷோடு ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படமான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது அந்த வரிசையில் கார்கில், கேப்டன், கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களில் அற்புதமாக நடித்திருந்தார்.
குறிப்பாக கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பை தூக்கி முழுங்கக்கூடிய வகையில் இவரது நடிப்பு இருந்தது என்று கூறலாம்.
இவரது நடிப்பில் மெய் மறந்த இளைஞர்கள் கனவு தேவதையாகவே நினைத்து இன்றும் இவரது படங்களை காண ஆவலாக இருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் படம் பாகம் 1 மற்றும் பாகம் 2 இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புதிய, புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.
அந்த வகையில் தற்போது இவர் தனது மார்க்கெட்யை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய வகையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படமானது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டது.
மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் எடை அழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த பகுதியை ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.
மேலும் தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை இவர்கள் போட்டு விட்டதால் ஐஸ்வர்யா லட்சியம் குஷியில் இருக்கிறார் என்று கூறலாம்.
இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலவரம் என்ன என்று தெரிய வரும் அது மட்டும் அல்லாமல் இவர் புகைப்படத்தை பார்த்ததற்கு இரண்டு கண்கள் போதாது எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படாது என்ற கூறி இருப்பது உண்மைதான்.