Aishwarya Lekshmi : ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி தற்போது தெலுங்கில் கோட்சே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
ஜகமே தந்திரம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
மாடல் அழகியான இவர் சினிமாவில் நுழையும் முன்பே பல விவகாரமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு வித்தியாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நிரப்பி வைத்துள்ளார்.
ஆனால், சினிமாவில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வரும் இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி வருகின்றார். விஷால் சுந்தர் சி கூட்டணியில் உருவான ஆக்சன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி.
அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பெரும்பாலான காட்சிகளில் வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இலங்கைவாழ் தமிழ் பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். மேலும் இலங்கை தமிழர்களின் கடினமான உணர்வுகளை கண்முன் கொண்டு வந்து தன்னுடைய அபாரமான நடிப்பை ரசிகர்களுக்கு காட்டினார்.
தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் வெப்சீரிஸ் வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் இவரது படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜூம் பண்ணி பார்த்தவங்க எல்லாம் கைய தூக்கிடு என்று கலாய்த்து வருகின்றனர்.