ஐஸ்வர்யா லட்சுமி ஆரம்ப காலத்தில் மலையாள படங்களில் பக்குவமாக நடித்து வந்தவர். இதை அடுத்து இவருக்கு தமிழில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த போதும் அவ்வளவு பெயர் கிடைக்க கூடிய படங்கள் வாய்க்கவில்லை.
இதனை அடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கேரக்டர் ரோலை மிகவும் பக்குவமான முறையில் செய்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேசப்படக்கூடிய நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்தார்.
இந்த படத்தில் இவரின் எதார்த்த நடிகை பார்த்து இவருக்கு பல பட வாய்ப்புகள் தொடர்ந்து தமிழில் வந்த வண்ணம் இருக்கிறது. டூ கே ஹிட்ஸ் திணற வைக்கக்கூடிய மேனி அழகை எடுப்பாக காட்டி இவர் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக மாறிவிடும்.
அந்த வரிசையில் தற்போது கருப்பு நிற சூடியில் ரசிகர்களை பக்குவமாக தன் பக்கம் ஈர்த்திருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஐஸ்வர்யா லட்சுமியின் பெயரை சொல்லும் வண்ணம் உள்ளது.
மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் சைடு போஸில் இவர் பார்த்திருக்கின்ற பார்வையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இதனை அடுத்து அனைத்து இளசுகளும் கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு என்ற பாடல்களை பாடி வருவதோடு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்த வண்ணமும் ரசித்த வண்ணமும் இருக்கிறார்கள்.
இந்த ஒவ்வொரு புகைப்படமும் இளைஞர்களின் மனதை ஆளப் பதிந்து விட்டது என கூறலாம். பார்வையாலே ஜாடை மொழி பேசி இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு மேலும் தமிழில் புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்று அவர்களது ரசிகர்கள் ஆணித்தரமாக கூறியிருக்கிறார்கள்.
இதனை அடுத்து இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இளைஞர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது என்று கூறலாம்.