உடலுறவில் இது மிகவும் முக்கியம்..! – கூச்சத்தை விட்டு ஓப்பனாக கூறியுள்ள ஐஸ்வர்யா ராய்..!

உலக அழகி என்றாலே அதன் பின் ஐஸ்வர்யா ராய் என்ற பெயரும் இந்தியர்களின் நாக்கில் இயல்பாகவே வந்துவிடும் பெரிய உலக அழகி ஐஸ்வர்யாராய் நெனப்பு என்ற பலரும் பேசுவதை பார்த்திருக்கிறோம்.

அந்தளவுக்கு இந்தியா முழுமைக்குமான அழகியாக திகழ்கிறார் நடிகை ஐஸ்வர்யாராய். பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு தற்போது ஆராத்யா என்ற மகனுக்கு தாயாகவும் இருக்கிறார். நடிகை ஐஸ்வர்யாராய் இவருடைய குடும்ப வாழ்க்கையில் குறித்தும் இவருக்கும் இவருடைய மாமியாருக்கும் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் அவ்வப்போது சர்ச்சையான விஷயங்கள் வெளியாவது வாடிக்கை.

தமிழில் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகிய இரண்டு இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யாராய் 1997ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யாராய். நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யாராய் இந்த படத்தை மனித இனத்தின் உதவி இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யாராய்.

அதன்பிறகு ஷங்கரின் எந்திரன் திரைப்படத்தில் நடித்த இவர் அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய ராவணன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடிக்க கேட்டபோது நடிக்க மறுத்துவிட்டார் நடிகை ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு சில அந்தரங்கமான விஷயங்கள் தன்னுடைய பதில் கொடுத்து இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யாராய். அவர் கூறியதாவது காதலிப்பது என்பது விளையாட்டு கிடையாது லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்ற முதல் சந்திப்பிலேயே காதலில் விழுவது என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது யாரையுமே உடனடியாக எல்லாம் காதலிக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.

ஒருவரை காதலிக்கிறோம் திருமணம் செய்து கொள்கிறோம் எனும் பொழுது அந்த நபர் குறித்து தீவிரமான புரிதல் நமக்கு இருக்க வேண்டும். அவருடைய முந்தைய வரலாறு என்ன..? எப்படி இருந்தார்.. என்பது குறித்த எல்லா விஷயங்களும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நபரை மீது காதலிக்கவோ அல்லது திருமணம் செய்யவோ வேண்டும்.

இல்லையென்றால் நமக்கு எதிர்பார்க்காத பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து பேசிய நடிகை ஐஸ்வர்யாராய் உடலுறவு குறித்து சில விஷயங்களை பகிரங்கமாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். உடலுறவு என்பது நாம் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடையும் போது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

இதற்கு நம்முடைய மனமும் ஒத்துழைக்க வேண்டும் மனதளவில் ஒத்துழைக்காமல் வெறுமனே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக உடலுறவு கொள்வது சரியானதாக இருக்காது. அதைப் பற்றி பலருக்கும் புரிதல் இல்லை என்று நினைக்கிறன்.

உடலுறவில் மனதின் பங்கு மிகப் பெரியது. கணவன் மனைவி என இருவருக்கும் பரஸ்பர புரிதலுடன் உடலுறவு இருக்க வேண்டும். இந்த புரிதலுடன் இருக்கும் கணவன் மனைவி இருவரும் கொடுத்து வைத்தவர்கள் அப்படி புரிதல் இல்லாதவர்கள் தங்களுக்குள் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

மனதளவில் உறவுக்கு தயார் என்று மனம் ஒப்புக் கொள்ளும் பொழுது உடலுறவில் ஈடுபடுவது அவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக, உணர்வுபூர்வமானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யாராய்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version