100 வருஷ சினிமாவில் புருஷனை விட அது அதிகமாக இருக்கும் ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய்.. அடேங்கப்பா..!

100 வருஷ சினிமாவில் புருஷனை விட அது அதிகமாக இருக்கும் ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய்.. அடேங்கப்பா..!

சினிமா கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது அதில் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பலரது பங்களிப்பு அளப்பரிய வகையில் உள்ளது. அதிலும் 100 வருஷ சினிமாவில் தான் கட்டிய கணவனை விட உலக அழகி ஐஸ்வர்யா ராய் இடம் அதிகமாக ஒரு விஷயம் இருந்தது பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

100 வருஷ சினிமாவில் புருஷனை விட அது அதிகமாக இருக்கும் ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய்.. அடேங்கப்பா..!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் நடித்து கலக்கி வருபவர். இதனை அடுத்து அண்மையில் கூட இவர் மணிரத்தினம் இயக்கிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரை பக்குவமாக வெளிப்படுத்தினார்.

100 வருஷ சினிமாவில் புருஷனை விட அது..

தமிழைப் பொறுத்த வரை முன்னணி நடிகர்களாக திகழும் நடிகர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

மேலும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் அதிக அளவில் சம்பளம் பெறும் நடிகையாக திகழும் இவரை பற்றி அடிக்கடி பல்வேறு வகையான விஷயங்கள் இணையங்களில் வெளி வந்து அனைவரையும் கவர்ந்து விடும்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தக் கூடிய வகையில் இவர் அபிஷேக் பச்சனை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்றது போல பல்வேறு கருத்துக்கள் இணையங்களில் சில நாட்களாகவே உலா வந்தது.

100 வருஷ சினிமாவில் புருஷனை விட அது அதிகமாக இருக்கும் ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய்.. அடேங்கப்பா..!

அதற்கு ஏற்றது போல் அம்பானி வீட்டில் நடந்த திருமண விழாவில் தன் மகளோடு வந்து அசத்திய நடிகை ஐஸ்வர்யா ராய் தன் மாமியார் மற்றும் மாமனார் வந்திருந்த போதும் அவர்களைப் பற்றி எதுவும் கண்டு கொள்ளவில்லை.

இதனை அடுத்து இந்த விவகாரத்து விஷயம் உண்மையாக இருக்குமோ என்ற செய்திகள் பல்வேறு வகைகளில் பரவியது. மேலும் அது குறித்து எந்தவிதமான விளக்கத்தையும் அவர் இது வரை சொல்லவில்லை.

அதிகமாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய்..

மேலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகை ஐஸ்வர்யா ராய் பற்றி தற்போது வெளி வந்திருக்கும் தகவலானது அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

100 வருஷ சினிமாவில் புருஷனை விட அது அதிகமாக இருக்கும் ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய்.. அடேங்கப்பா..!

நூறு வருஷம் சினிமாவில் புருஷனை விட அதிக அளவு சொத்தினை வைத்திருக்கும் ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய் தான் என்று தற்போது தகவல்கள் வெளி வந்ததை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியத்தை புருவங்களை உயர்த்தி இருக்கிறார்கள்.

எதில் தெரியுமா?

மேலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமிழ் ரசிகர்கள் விஷயம் எப்படி போகிறது என்றால் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா அதிகம் சொத்து வைத்திருக்கிறாரே என்ற பதிலடியை பரவலாக கொடுத்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

100 வருஷ சினிமாவில் புருஷனை விட அது அதிகமாக இருக்கும் ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய்.. அடேங்கப்பா..!

மேலும் இது குறித்த விஷயம் தெரியாத நண்பர்களுக்கும் ஐஸ்வர்யா ராய் தான் அதிக அளவு சொத்துக்கள் உள்ளது. அதுவும் 100 வருஷம் சினிமாவில் புருசனை விட அதிக அளவு சொத்துக்களை வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் என்ற தகவலை பகிர்ந்து விட்டார்கள்.