சுடிதார் அணிந்த சொர்க்கமே என்று ரசிகர்கள் அனைவரும் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டு இருக்கக்கூடிய சமூக வலைத்தள போட்டோசை பார்த்து மெர்சல் ஆகி விட்டார்கள்.
இந்த போட்டோவில் சுடிதார் அணிந்து படு கியூட்டாக காட்சி அளித்திருக்கிறார். மேலும் மேனி அழகு மேருகேறி விரசம் இல்லாமல் தெரியக்கூடிய அளவு ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.
இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோவுக்கு தேவையான லைக்களை வாரி கொடுத்து இருக்கிறார்கள். மேலும் இவர் விஜேவாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார்.
தற்போது நடிக்கக்கூடிய இளம் நடிகைகள் முதல் வளர்ந்த நடிகைகள் வரை ஆரம்பத்தில் அம்மா கேரக்டரை செய்ய யோசிப்பார்கள். ஆனால் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் அம்மா கேரக்டரை தனது நடிப்புத் துறையின் திறமை என் மூலம் திறமையாக செய்து தேசிய விருதை பெற்றவர்.
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் இவர் சுவாமி ஸ்கொயர், வடசென்னை ஆகிய படங்களில் நடித்து தனது ரசிகர்களின் வட்டாரத்தை விரிவு படுத்திக் கொண்டார்.
அதுமட்டுமல்லாது இவர் தமிழில் முன்னணி நாயகர்களாக இருக்கும் விக்ரம்,தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.
பெரிய திரைகளில் நடிப்பதோடு நின்று விடாமல் வெப் சீரியல்களிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இவரது திறமையான நடிப்பிற்கு கலை மாமணி விருதை தமிழக அரசு கொடுத்த கவுரவப்படுத்தி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பல்வேறு போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் கிறங்கி விட்டார்கள் எனக்கு கூறலாம்.
இதனை அடுத்து இணையத்தில் பார்க்கப்படக்கூடிய இந்த போட்டோஸ் மக்கள் விரும்பும் புகைப்படங்களின் வரிசையில் இணைந்து விட்டது.
மேலும் இவன் நினைத்த கா/பே ரண சிங்கம், கானா போன்ற படங்கள் இவரது அற்புதமான நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்ததால் இவர்களுக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்துள்ளது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்திய மொழிகளில் நடித்து வரும் விரைவில் பேன் நடிகையாகவும் உருவெடுக்கலாம்.