நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) நிறைய இளம் நடிகைகள் தங்களுடைய உடல் அங்கங்களை காட்டி இளைஞர்களை வெகுவாக கவரும் வண்ணம் உடைகளை அணிந்து சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மிகச் சிறப்பான நடிப்பின் மூலம் வெகுவாக தமிழ் இளைஞர்களால் பாராட்டப்பட்ட ஒரு நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலங்களில் தனது நடன திறமையின் மூலம் சின்னத்திரையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாநாடு மயிலாடாயினும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார்.
இதனை எடுத்து இவர் சன் டிவியில் இடம்பெற்ற அசத்தப்போவது யாரு எனும் காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாலினியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து தமிழ் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் இவருக்கு திரைப்படங்களில் முதன்முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல பெயரை வாங்கினார்.
இதனை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும்,கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மேலும் 2012 ஆம் ஆண்டு காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் ஒரு சாதாரண சேரி குடும்பத்தில் பிறந்த பெண்ணாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.
இதில் மிகச் சிறப்பாக தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார். இதற்கு இடையே இவருக்கு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்சமயம் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் வெளியீடு புகைப்படங்கள் அனைத்தும் இணையங்களில் வைரலாகி வருகிறது.
இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அவரது எடுப்பான எடுப்பதை காட்டி அனைவரையும் கிரங்கடித்து வருகிறார்.