ப்பா… டஸ்க்கி பொண்ணு.. செக்ஸி கண்ணு… சூட்டை கிளப்பும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஆலையில் மாட்டிய கரும்பாய் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து திணறி வரக் கூடிய ரசிகர்கள் அச்சச்சோ இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்கவில்லையே என்று புலம்பித் தவிக்கிறார்கள்.

ப்பா… டஸ்க்கி பொண்ணு.. செக்ஸி கண்ணு… சூட்டை கிளப்பும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் திரை உலகில் தற்போது தனக்கு என்று ஓர் தனி இடம் பிடித்த டஸ்கி அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகளவு ரசிக்கப்பட்டாளத்தை பெற்றிருக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை ஆரம்பித்தார்.

மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சிகள் நடந்த மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

2010-ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த இவர் அட்டகத்தி படத்தில் அமுதாவாக மாறி அனைவரது மனதிலும் நுழைந்தார்.

ப்பா… டஸ்க்கி பொண்ணு.. செக்ஸி கண்ணு… சூட்டை கிளப்பும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்ததை அடுத்து வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் பத்மா கேரக்டரை செய்து தனது ரியல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை அசத்தி விட்டார்.

அது மட்டுமல்லாமல் வளர்ந்து முன்னணியில் இருக்கும் நடிகைகளின் நடிக்க தயங்கக்கூடிய அம்மா கேரக்டர் ரோலை 2014-ஆம் ஆண்டில் வெளி வந்த காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை பெற்றிருக்கிறார்.

டஸ்க்கி பொண்ணு.. செக்ஸி கண்ணு..

தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்ததை அடுத்து சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கும் இவர் கூடுதல் கிளாமரை காட்டி திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடிய இவர் அவ்வப்போது ரசிகர்களின் மனதை கொத்தக்கூடிய அளவு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை ரசனையில் மூழ்கடிப்பார்.

ப்பா… டஸ்க்கி பொண்ணு.. செக்ஸி கண்ணு… சூட்டை கிளப்பும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் மாடர்ன் உடையை அணிந்து குத்த வைத்து அமர்ந்து நிலையில் கால்களை நீட்டையும், குறூக்கியும் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

சூட்டை கிடக்கும் ஹாட் போஸ்..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை பார்த்தவுடன் பொண்ணு டஸ்கியாக இருந்தாலும் செக்ஸியான கண் என்று வர்ணித்து வரக்கூடிய இளசுகள் அனைத்தும் இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக புலம்பி இருக்கிறார்கள்.

மேலும் இப்படியும் அப்படியும் ஆக உடலை நெளித்தும், வளைத்தும் கைகளை தலையருகே வைத்துக் கொண்டும் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் அந்த ஆசையை தூண்டி விடுவதோடு ஹார்மோன்கள் வேகமாக சண்டை போட காரணம் ஆகிவிட்டது.

ப்பா… டஸ்க்கி பொண்ணு.. செக்ஸி கண்ணு… சூட்டை கிளப்பும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

இதனை அடுத்து இணையத்தில் படு வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் அதிக லைக்குகளை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களோ கண்ணு பட போகுது உடனடியாக சுற்றி போடுங்கள் என்று சொல்லி இருப்பதோடு இவரது ஒவ்வொரு புகைப்படத்தையும் இன்ச் பை இஞ்சாக ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்வீர்கள்.