நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தம்மாத்துண்டு உடையணிந்து கொண்டு வெளிநாட்டு வீதிகளில் பவனி வரும் புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை நம்முடைய தளத்திலும் பார்த்து வருகின்றோம்.
தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சினிமாவிற்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பல ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் கோலிவுட்டின் பிசியான நடிகை. பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றார்.
எனவே சினிமாவிலும் விரைவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் இவரை பார்க்கலாம் என்று ஆவலுடன் இருக்கிறார்கள். இவரது ரசிகர்கள் சமீபத்தில் பாரிஸ் சுற்றுலா சென்றிருந்த இவர் அங்கே பிக்பாஸ் சம்யுக்தா சண்முகம் மற்றும் நடிகை ஜனனி ஐயர் ஆகியோருடன் வெளிநாட்டு வீதிகளில் பவனி வரும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குத்தப்பாக வர்ணித்து வருகின்றனர். இந்நிலையில் தம்மாத்தூண்டு உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஜூம் பண்ணி பார்த்தவங்க எல்லாம் கைய தூக்கிடு என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.