பிரபல நடிகை ஆலியா பட் சமீபத்தில் உடலுறவு குறித்த தன்னுடைய பார்வையை ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக பாலிவுட் நடிகைகள் சில விவகாரமான விஷயங்களை இருட்டில் நடக்கும் விஷயங்களை பொதுவெளியில் படார் என போட்டு உடைத்து பேசுவது வழக்கம்.
இதன் மூலம் ஒரு பரபரப்பையும் தங்களுக்கு உண்டான பிரபலத்தையும் உறுதிப்படுத்த முடியும் என்ற நம்புகிறார்கள். பாலிவுட் நடிகைகள் என்றாலே இப்படியான விஷயங்களில் எந்த சமராசமும் செய்து கொள்ளாமல் அப்படியே வெளிப்படையாக கூச்சமே இல்லாமல் கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆலியா பட் பேட்டி
சமீபத்தில் நடிகை கஜோல் உடலுறவு குறித்து தன்னுடைய பார்வையை பகிர்ந்திருந்தார். அந்த தகவலை நம்முடைய இணையத்திலும் கூட பார்த்து இருந்தோம். இந்நிலையில் நடிகை ஆலியா பட் இடம் ஒரு பேட்டியில் உடலுறவில் எது முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, உறவில் எல்லாவற்றிற்கும் மேலாக இருவருக்குள்ளும் காதல் என்பது இருக்க வேண்டும். அதுதான் முழுமையான உறவாக இருக்க முடியும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
ஆனால் காதலை தாண்டி உறவுக்கு முன்னும் உறவுக்குப் பின்னும் முன் விளையாட்டு மற்றும் பின் விளையாட்டு என இரண்டையும் செய்ய வேண்டும். சிலர் உறவு கொள்வது என்பதை ஏதோ அவசர கதியில் அணுகுகிறார்கள்.
உறவு கொண்டு விட்டு உடனே தூங்கி விடுகிறார்கள் அல்லது உறவு கொள்ளும் முன்பு அவசர அவசரமாக உறவு கொள்வதை விரும்புகிறார்கள் என தோன்றுகிறது. ஆனால் அது தவறு.
உறவு என்பது கொண்டாடப்பட வேண்டும் உறவு கொள்வதற்கு முன்பும் முன் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் உறவு கொண்ட பின்பும் இருவரும் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் அப்போதுதான் அது முழுமையான உறவாக இருக்கும்.
இந்த விஷயத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று வெளிப்படையாக தன்னுடைய பதிலை பதிவு செய்திருக்கிறார் நடிகை ஆலியா பட். இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
ஆலியா பட்டின் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரை பின்தொடரலாம்.