Tuesday, September 24
எங்கள் உறவில் இதுவும் உண்டு.. ஜெயம் ரவி விவாகரத்தில் குண்டை தூக்கி போட்ட கெனிஷா..!
Tamil Cinema News

எங்கள் உறவில் இதுவும் உண்டு.. ஜெயம் ரவி விவாகரத்தில் குண்டை தூக்கி போட்ட கெனிஷா..!

கடந்த மூன்று மாதங்களாகவே சினிமா வட்டாரத்தில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 18 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிய போவதாக அறிவித்து இருந்தார். ஜெயம் ரவி இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பிருந்தே அவர்கள் இருவரும் பிரிய போவதாக பேச்சுக்கள் மட்டும் சமூக வலைதளங்களில் இருந்து வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவியே அதை ஒப்புக்கொண்ட பிறகு இந்த பிரச்சனை இன்னும் அதிகமாக சூடு பிடிக்க துவங்கியது. எங்கள் உறவில் இதுவும் உண்டு இதனை தொடர்ந்து தன்னிடம் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமலேயே ஜெயம் ரவி தனக்கு விவாகரத்து அறிவித்திருக்கிறார் என்று கூறி அவரது மனைவி ஆர்த்தி புது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது இன்னும் அதிக சர்ச்சையை கிளப்பி இருந்...
ஸ்ரீ திவ்யா விப***ரிதான்.. முடிஞ்சா வழக்கு போடு… கொந்தளித்த பிரபலம்..! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஸ்ரீ திவ்யா விப***ரிதான்.. முடிஞ்சா வழக்கு போடு… கொந்தளித்த பிரபலம்..! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

சினிமாவை குறித்து பலரும் கூறும் பொழுது முன்பை விட இப்பொழுது சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் அதிகரித்துவிட்டது என்று கூறுவதை பார்க்க முடியும். ஆனால் உண்மையில் எல்லா காலங்களிலுமே சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் முன்பை விட இப்பொழுது அது வெளியே அதிகமாக தெரிகிறது என்று கூறலாம். ஏனெனில் முன்பெல்லாம் சமூக வலைதளங்களோ ஆன்லைன் மீடியாக்களோ அதிகமாக கிடையாது. ஸ்ரீ திவ்யா விப***ரிதான் இதனால் ஏதாவது ஒரு சர்ச்சை நடக்கிறது என்று கூறினால் அது வார இதழ்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளி வந்தால் மட்டுமே மக்களுக்கு தெரியும் என்கிற நிலை இருந்தது. இப்பொழுது அப்படி இல்லை youtube சேனல்களும் ஆன்லைன் மீடியாக்களும் தொடர்ந்து சினிமா குறித்த அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன. அதில் நடக்கும் சர்ச்சைகளையும் வெளிப்படையாக பேசி விடுகின்றன. அதனால் அதிகமாகவே மக்களுக்கு இந்த க...
முட்டி நிற்கும் முயல் குட்டி.. குனிஞ்சி காட்டுறேன்.. ஹார்ட் பீட்டை ஏத்தி விட்ட ராஷ்மிகா மந்தனா..!
Actress

முட்டி நிற்கும் முயல் குட்டி.. குனிஞ்சி காட்டுறேன்.. ஹார்ட் பீட்டை ஏத்தி விட்ட ராஷ்மிகா மந்தனா..!

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக அனைவராலும் அறியப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. மிக இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டாலும் கூட எண்ணி பார்த்தால் இதுவரை ஒரு 50 திரைப்படங்களில் கூட ராஷ்மிகா நடித்தது கிடையாது. இருந்தாலும் கூட எப்படி தென்னிந்தியா முழுவதும் இவ்வளவு பிரபலமான நடிகையாக ஆகி இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள்தான் தொடர்ந்து தற்சமயம் பாலிவுட்டிலும் ஒரு முக்கிய நடிகையாக மாறியிருக்கிறார் ராஸ்மிகா. முட்டி நிற்கும் முயல் குட்டி முதன்முதலாக 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்கிற கன்னட திரைப்படம் மூலமாக தான் ராஷ்மிகா சினிமாவிற்கு அறிமுகமானார். கன்னட நடிகையாக இருந்த ராஷ்மிகா பிறகு தெலுங்கு மற்றும் தமிழில்தான் நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்து தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார். தெலுங்கு சினிமா...
இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. நாளைக்கு அம்மா வேணும்.. அடம் பிடித்த நடிகர்..! ரொம்ப மோசம்பா.!
Gossips Corner

இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. நாளைக்கு அம்மா வேணும்.. அடம் பிடித்த நடிகர்..! ரொம்ப மோசம்பா.!

சினிமாவில் எப்போதுமே சகஜமான ஒரு விஷயமாக இந்த அட்ஜஸ்மென்ட் விஷயம் என்பது இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் துவங்கி ஹாலிவுட் சினிமா வரைக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளால் பெண்கள் அவதிக்கு உள்ளாகுவது என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு தான் சினிமா பெரும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாரி வாரி வழங்கினாலும் கூட ஓரமாக இந்த பாலியல் தொல்லை கொடுப்பது என்பது ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பிரபலமான நடிகரின் மனைவி தன்னுடைய பெற்ற மகள்களையே பட வாய்ப்புக்காக பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்திருக்கிறார். இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. தற்சமயம் இந்த செய்தி அதிக சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஒரு தாயே இந்த மாதிரியான விஷயத்தை செய்யலாமா? என்று கேட்டால் சினிமாவில் வழக்கமாக தயாரிப்பாளரிடம் ஒரு நடிகை வாய்ப்பு கேட்க வேண்டும் என்றாலே அந்த நடிகையின் அம்...
இது தான் உண்மையான சாதி ஒழிப்பு படம்.. திரும்பும் தமிழ் சினிமா.. “லப்பர் பந்து” கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!
Reviews

இது தான் உண்மையான சாதி ஒழிப்பு படம்.. திரும்பும் தமிழ் சினிமா.. “லப்பர் பந்து” கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!

லப்பர் பந்து : கடந்த சில வருடங்களாக குறிப்பிட்ட சில இயக்குனர்களிடம் தமிழ் சினிமா சிக்கி சின்னாபின்னமானது என்பதுதான் பொதுவான சினிமா ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்ற கருத்தை மையக்கருவாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் குறிப்பிட்ட சமூகங்கள் இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு மேற்கொண்டு வன்மத்தை வளர்க்கும் விதமான காட்சி அமைப்புகளுடன் வசன அமைப்புடன் தொடர்ச்சியாக வெளியானது தான் இதற்கு காரணம் என கூறுகிறார்கள். ஆனால், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகி உள்ள லப்பர் பந்து திரைப்படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. A சென்டர், B,C சென்டர் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் விதமான கதைக்களம் மற்றும் எதார்த்தமான வாழ்வியல், உண்மைக்கு நெருக்கமான பயண அனுபவம், தீண்டாமை ஒ...
ஜெயம் ரவி ஆர்த்தி.. இருவரில் யார் தவறு..? காதலை சேர்த்து வைத்த குஷ்பு சொன்னதை கேட்டு.. பரபரப்பில் திரையுலகம்..!
Tamil Cinema News

ஜெயம் ரவி ஆர்த்தி.. இருவரில் யார் தவறு..? காதலை சேர்த்து வைத்த குஷ்பு சொன்னதை கேட்டு.. பரபரப்பில் திரையுலகம்..!

தற்போது இணையம் எங்குமே பேசும் பொருளாக மாறி இருக்கும். ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து விஷயத்தில் யார் தவறு செய்தார்கள் என்பது போன்ற பேச்சுக்கள் வெகுவாக வலுத்து வருவதோடு கலவை ரீதியான விமர்சனங்களும் வெளி வருகிறது.   இந்நிலையில் ஜெயம் ரவி கொடுத்த விவாகரத்தை ஒப்புக்கொள்ள மனசு இல்லாமல் ஆர்த்தி ஜெயம் ரவி குறித்து திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்துவதை அடுத்து அண்மையில் பிரதர் பட பாடல் வெளியீட்டு விழாவில் இவர் பத்திரிக்கையாளர் முன் அளித்திருந்த பேட்டி பலரையும் யோசிக்க வைத்தது. ஜெயம் ரவி ஆர்த்தி.. இருவரில் யார் தவறு..? ஜெயம் ரவி ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர் காதலுக்கு பக்க பலமாக இருந்தவர் நடிகை குஷ்பூ என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும். இந்நிலையில் 15 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக பயணித்ததை அடுத்து தன்னுடைய எதிர்காலம் பற்றியும் தன் குழந்தைகள...
இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? இணையத்தை தீப்பிடிக்க வைத்த கௌரி கிஷன்..!
Actress

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? இணையத்தை தீப்பிடிக்க வைத்த கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் தொடர் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. சினிமாவில் அறிமுகமான பகுதி அம்மாஞ்சியாக தெரிந்த நடிகை கௌரி கிஷன் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி களமாடினார். உச்சக்கட்டமாக ஓரினச்சேர்க்கையாளராக ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்து அதிர்வலைகளை கிளப்பினார். அதனை தொடர்ந்து நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த இவர் அங்கே நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் நடிகை கௌரி கிஷன் இப்படி இணைய பக்கங்களில் கவர்ச்சி தேவதையாக தெரிகிறாரே என்று ரசிகர்கள் பலரும் வியந்தனர். இந்நிலையில் தற்போது வெப்தொடர் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் கௌரி கிஷன் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல்...
வெள்ளை தாக்காளி.. வெண்ணெய் சிலை.. நீச்சல் உடையில் நெகுநெகுவென நிற்கும் இளம் நடிகை அஞ்சு குரியன்..!
Tamil Cinema News

வெள்ளை தாக்காளி.. வெண்ணெய் சிலை.. நீச்சல் உடையில் நெகுநெகுவென நிற்கும் இளம் நடிகை அஞ்சு குரியன்..!

நடிகை அஞ்சு குரியன் நீச்சல் உடையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த நடிகை சென்னையில் இந்துஸ்தான் இன்ஸ்டால் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார். தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து மலையாளம் தமிழ் தெலுங்கு லேட்டஸ்ட் புகைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் சென்னை டு சிங்கப்பூர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து ஜூலை காற்றில், இக்ழு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போத...
ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!
Tamil Cinema News

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு வாழ்க்கையை வாழ மாட்டார்கள். அப்படியான வாழ்க்கை கிடைத்தாலும் கூட அவர்கள் மிக சாதாரணமாக இருப்பதைதான் பார்க்க முடியும். நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மாதிரியான நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் கூட இப்பொழுதும் நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது மிகவும் சாதாரணமாக அவர்கள் நடந்து கொள்வதை பார்க்க முடியும். ஷாருக்கான் மகள்: ஆனால் அடுத்த தலைமுறை பிள்ளைகள் அப்படி இருக்க மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் பிறக்கும் பொழுதே பணக்கார குடும்பத்தில் பிறப்பதால் வளரும் பொழுதும் அப்படித்தான் இருப்பார்கள். இதனால் வாரிசு நடிகர்கள் என்பவர்கள் எப்பொழுதுமே சர்ச்சைகளை உண்டாக்கக்கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவை விட பாலிவுட் சினிமாவில் இந்த வாரி...
இவருக்கே இப்படி ஆயிடுச்சே.. கனவை உடைத்த திரைப்படம்.. சுக்கு நூறான ஷங்கர்..!
Tamil Cinema News

இவருக்கே இப்படி ஆயிடுச்சே.. கனவை உடைத்த திரைப்படம்.. சுக்கு நூறான ஷங்கர்..!

சினிமாவுக்கு வரும்பொழுது ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவு என்பது இருக்கும். ஏதாவது ஒரு படத்தை எடுத்து முடிப்பது அவர்களது பெரும் சாதனையாக இருக்கும். உதாரணத்திற்கு சுந்தர் சிக்கு சங்கமித்ரா என்கிற ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்கிற கனவு உண்டு. அதேபோல லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுதே ஹாலிவுட் இயக்குனர் டெரண்டினோ போல 10 திரைப்படங்கள் தான் மொத்தமே எடுக்க வேண்டும் பத்தும் ரத்த காட்சிகள் கொண்ட திரைப்படங்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இவருக்கே இப்படி ஆயிடுச்சே அதேபோல இயக்குனர் ராஜமௌலிக்கு மகாபாரத கதையை திரைப்படமாக்க வேண்டும் என்பது கனவாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் இயக்குனர் ஷங்கருக்கும் ஒரு கனவு உண்டு. அதுதான் வேள்பாரி கதை. எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதி விகடனில் வார இதழாக வெளிவந்து அதிக வரவேற்பை பெற்ற நாவல்தான் வேள்பாரி சேர சோழ பாண்டியர்களுக்கு ...
Exit mobile version