விஜய் படத்தில் வில்லனாக நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை அமிர்தா ஐயர் கடந்த 1994 ஆம் ஆண்டு பிறந்த இவர் பெங்களூருவில் உள்ள புனித சூசையப்பர் வணிகவியல் கல்லூரியில் தன்னுடைய முதுகலைப் படிப்பை படித்து முடித்தார்.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையிலும் பிஸியாக இருந்த அமிர்தா ஐயர் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழில் தெனாலிராமன் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து லிங்கா, யட்சன், போக்கிரி ராஜா, தெரி, படைவீரன், காளி போன்ற படங்களில் நடித்த இவர் விஜயின் பிகில் படத்திற்கு பிறகு ரசிகர்கள் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்பொழுது வணக்கம் டா மாப்ள, காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகின்றார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் அமிர்தா ஐயர் படங்களில் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கின்றார்.
அந்த வகையில் தன்னுடைய தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்லலாம் இதெல்லாம்… செல்லமாக கோபித்துக் கொண்டு வருகின்றனர். காரணம், கவர்ச்சியாக உடை அணிவதை அமிர்தா ஐயர் விரும்பினாலும் அவரது ரசிகர்கள் விரும்பவில்லையாம் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.