குழந்தையை கொடுத்து விட்டு ஜூட் விட்ட காதலன்.. – எமி ஜாக்சன் தற்போது எடுத்துள்ள முடிவை பாருங்க..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு குழந்தைக்கு தாயானார்.

திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயான நடிகை எமி ஜாக்சனை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் விளாசினார். என்னதான் இருந்தாலும் திருமணத்திற்கு முன்பே எப்படி குழந்தைக்கு தாயாகும் அளவிற்கு உங்கள் காதலரை நீங்கள் அனுமதித்தார்கள்..? என்று கேள்வி எழுப்பி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விளாசினார்கள் ரசிகர்கள்.

நடிகை எமி ஜாக்சனும் அவரது காதலர் ஜார்ஜும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என்றும் அதனால் தான் நடிகை எமிஜாக்சன் அவரை நம்பி குழந்தை பெற்றுக் கொண்டார் என்றும் ஒரு பொய்யான தகவல் இணையத்தில் பரவி வருகின்றது.

ஆனால், எமி ஜாக்சன் இடம் அவருடைய காதலர் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியது 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான். அதை அதே 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு குழந்தைக்கு தாயானார் நடிகை எமிஜாக்சன் என்பது தான் உண்மை.

குழந்தை பிறந்த பிறகு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை எமிஜாக்சன் திருமணத்திற்கு முன்பே அவரை பிரிந்தார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ள எமி ஜாக்சனுக்கு முறையாக திருமணம் செய்து கொண்ட கணவர் என்ற ஒருவரே இல்லை என்பதுதான் உண்மை.

எதற்காக இவ்வளவு சீக்கிரம் ஒருவரை நம்பி அவரது அவருடைய குழந்தைக்கு தாயும் ஆனார் எமிஜாக்சன் என்ற கேள்விக்கு இதுவரை விடை இல்லை. குழந்தை பிறந்த பிறகுதான் எமி ஜாக்சனுக்கு தன்னுடைய காதலன் ஜார்ஜ் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் மனம் வெறுத்த நடிகை எமிஜாக்சன் அவரை பிரிந்து தற்போது தன்னுடைய தாயுடன் வாழ்ந்து வருகின்றார். இவருடைய இந்த நிலைமை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதல், அன்பு என எவ்வளவு இருந்தாலும் முறையாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒருவரின் குழந்தையை வயிற்றில் சுமக்க தயார் ஆவது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை.

திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்டு அதன் பின் விவாகரத்து வாங்குவது கூட ஒரு வகையில் அந்த குழந்தைக்கு இவர்தான் அப்பா என்ற அதிகாரப்பூர்வமாகவும் ஒரு நாட்டுடைய அரசின் ஆதாரபூர்வமாகவும் இருக்கும்.

ஆனால் திருமணமே செய்து கொள்ளாமல் ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டு தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகை எமிஜாக்சன் அவர்களின் குழந்தைக்கு இவர்தான் இந்த குழந்தைக்கு தந்தை என்ற அதிகாரப்பூர்வமான சான்று என்ற அரசாங்கத்தால் கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

தற்போது மீண்டும் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த நடிகரான இவர் தற்பொழுது நடிப்புத் துறையிலிருந்து விலகி தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக பயணித்து வருவதாகவும் விரைவில் இவரை இரண்டாவதாக… இல்லையில்லை.. முதலாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளார் நடிகை எமி ஜாக்சன் என்ற தகவல் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …