ப்ளீஸ் ஆண்ட்ரியா அப்படி பார்க்காதீங்க என்று ரசிகர்களை கெஞ்ச வைக்கக்கூடிய அளவிற்கு தனது அற்புதமான முக அழகை எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் க்லோசப்பில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து இருக்கும் இந்த இணையதள போட்டோஸ் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.
கோலிவுட் சினிமாவில் திறமைவாய்ந்த நடிகையாக இருக்கக்கூடிய ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பின்னணி பாடகியாக விளங்குகிறார். இவரின் இனிய இசைக்கு மயங்காத உள்ளங்கள் எதுவும் இல்லை என்று கூறலாம். அந்த அளவு எடுப்பான குரல் வளம் மிக்கவர்.
தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் மெகா ஸ்டார் ஆன சரத்குமாருடன் இணைந்து நடித்திருந்தார். முதல் படத்தில் இவரது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதின் காரணமாக தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது.
இதனை அடுத்து இவருக்கு செல்வராகவன் இயக்கத்தில் வித்தியாசமான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கிளாமர் ரோடு தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.
மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த அரண்மனை படம் சக்கை போடு போட்டதின் காரணமாக மார்க்கெட் எகிறிது. மார்க்கெட்ட எகிறிய சமயத்தில் இவரது மனம் வேறொருவரை நாடியதின் காரணமாக காதல் பிறந்தது. இந்த காதலில் இவருக்கு மன கசப்பு ஏற்பட்டதை அடுத்து மன உளைச்சல் காரணமாக சினிமாவுக்கு ஒரு சிறிய பிரேக்கை விட்டு விட்டார்.
பின்னர் அதிலிருந்து வெளிவந்த இவர் வட சென்னை படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து தனது அபார நடிப்புத் திறனை மீண்டும் மெய்ப்பித்தார். மேலும் தற்போது செலக்டிவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் கிக்கு ஏற்றும் தனது பார்வையை காட்டி ரசிகர்கள் அனைவரையும் மயக்கி விட்டார்.
தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த லேட்டஸ்ட் போட்டோ சைத்தான் ரசிகர்கள் அனைவரும் பார்த்து வருவதால் இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள்.
மேலும் முக அழகால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கும் ஆண்ட்ரியாவிற்கு நிறைய லைக்குகள் மற்றும் கமெண்ட்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.