ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்… இன்று ரஜினி படத்தில் வரும் பாடல் வரிகளை பாடிக்கொண்டு ஆண்ட்ரியா தற்போது லேட்டஸ்டாக வெளியிட்டு இருக்கக்கூடிய சமூக வலைதள புகைப்படங்களை ரசிகர்கள் அனைவரும் மொய்த்த வண்ணம் பார்த்து வருகிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தில் ஆட்டோ நின்றபடி இவர் தந்திருக்கும் போஸ்சை பார்த்து ஆட்டோக்காரர்கள் அனைவரும் அரண்டு விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
அந்தளவு தனது மேனி அழகை இவர் எடுப்பாக காட்டியிருக்கிறார். இதில் முன்னழகு அப்படியே தெரிவதோடு மட்டுமல்லாமல் மத்திய பிரதேசமும் பக்காவாக தெரிவதால் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
உடலை வளைத்தும் நெளித்தும் சிரித்தபடியே தந்திருக்கும் போஸ்சை பார்த்து அனைவரும் திணறி வருகிறார்கள். யாரை நோக்கி எந்த குறியை வைத்திருக்கிறார். இது தப்பாத குறி இதில் விழந்து விட்டால் கட்டாயம் எழுந்திருக்கவே முடியாது என்று ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.
மேலும் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்த ஆண்ட்ரியா அதன் பிறகு நடிப்பதற்கு களம் இறங்கினார். இவர் கோலிவுட்டில் திறமை வாய்ந்த நடிகையாக இருக்கிறார்.
நாட்டாமை சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் தான் முதன் முதலில் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
அதன் பின் செல்வ ராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை காட்டுவதன் மூலம் பல பட வாய்ப்புகளை பெற்ற இதனை அடுத்து இவர் அரண்மனை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இடையில் காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு உள்ளான இவர் தற்போது மீண்டும் அவையெல்லாம் மறந்துவிட்டு அதிலிருந்து வெளியே வந்து திரைப்படங்களில் நடிப்பதை முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்.
அந்த வரிசையில் கலந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த வட சென்னை என்ற படத்தில் இவர் மீண்டும் ரீஎன்றி கொடுத்து கலக்கினார்.
இது ஒரு மிக செலெக்ட்டிவ்வான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் முன்னணி நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழ்த்தி வருகிறார்.
தற்போது ஆட்டோவில் நின்றபடி மாடல் உடையில் செம ஸ்டைலிஷ் ஆக காட்சி இடத்திற்கு கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைகளாக பரவி வருகிறது.