சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற யுவன் 25 என்ற பெயரில் இசைக்கச்சேரியில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்களை பாடி அசத்தினார்.
இது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நம்முடைய தளத்தில் பகிர்ந்து பதிவு செய்திருந்த இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவின் தொடைக்கு அருகில் கேமராவை வைத்து அவருடைய பளிங்கு போன்ற தொடைக்கு அருகே கேமராவை வைத்து வித்தை காட்டிய கேமராமேன் யாருப்பா என்று இணைய வாசிகள் தேடி வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அடேய் கேமராமேனு.. கேமராவை எங்கடா கொண்டுபோய் வச்சிருக்க என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
பொதுவாகவே நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய தொடையழகை மிகவும் கவர்ச்சியாக காட்டக் கூடியவர். தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டும் படியான கவர்ச்சியான உடைகளை தேர்வு செய்து அணியும் இவர் இந்த இசைக் கச்சேரிக்கும் குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய பளபளக்கும் தொடை தெரிய சென்றிருந்தார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆண்ட்ரியாவின் தொடைக்கு அருகில் கேமராவை வைத்துக் க்ளிக் செய்த இந்த புகைப்படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.