நடிகை ஆண்ட்ரியா இசைக் கச்சேரி ஒன்றில் குட்டியான உடை அணிந்து கொண்டு மேடையில் அமர்ந்தபடி தன்னுடைய வாழைத்தண்டு போன்ற அம்சமான தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.
தமிழில் பச்சை கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா அந்த படத்தில் நடிச்சதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் தன்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்தினார் அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருக்கும் படங்களை ஆண்ட்ரியா தான் தேர்வு செய்யக்கூடிய கதைகளில் மிகவும் கவனமாக இருக்கிறார்.
வித்தியாசமான தான் நடிக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா தற்பொழுது பின்னணி பாடகி டப்பிங் ஆர்டிஸ்ட் நடன கலைஞர்கள் நடிகை என பல்வேறு முகங்கள் கொண்ட பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
மட்டுமில்லாமல் புத்தகங்களை எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் இடையில் திருமணமான நடிகர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் அதனால் மனதளவிலும் உடலளவிலும் காயப்பட்டதாகவும் அவரே கூறியிருந்தார்.
ஆனால் யார் அந்த திருமணமான நடிகர் என்ற விஷயம் தான் தற்போது வரை தெரியாமல் இருக்கிறது விரைவில் அது யார் என்று நமக்கு தெரியத்தான் வரப்போகிறது உண்மை என்பது நேருக்குள் முக்கிய பந்து போல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிச்சயம் அந்த பந்து வெளியே வந்து தீரும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
அது வரும்போது வரட்டும் அதுவரை நம்முடைய வேலை நாம் பார்ப்போம், மறுபக்கம் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் அடிக்கடி ஆண்ட்ரியா இசைக்கச்சேரிகளில் கலந்து கொள்வதை ஆர்வத்துடன் செய்து வருகிறார்.
இசை கச்சேரிகளில் கலந்து கொள்ளும்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தோன்றிய ஆண்ட்ரியா குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு குத்த வைத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.
என்று தான் கூற வேண்டும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.