மிகச் சிறந்த பின்னணி பாடகையான ஆண்ட்ரியா தற்போது கையில் ஜூசை வைத்துக்கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் குஷியை கிளம்பி விட்டது.
நீங்க ஜூஸ ஸ்ட்ரா போட்டு உறிஞ்சது போல எங்க மனசையும் சேர்த்து உறிஞ்சிட்டிங்க என்று ரசிகர்கள் அனைவரும் ஒரே குரலில் கூறி வருவதோடு மட்டுமல்லாமல் டைட்டான பேண்டில் முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது போட்டோஸ்க்கு அதிக லைக் கொடுத்திருக்கிறார்கள்.
பாடகியாக திகழ்ந்த இவர் திரை படங்களில் நடிகையாக அவதாரம் எடுத்தார் .ஆரம்பத்தில் இவர் நடிகர் சரத்குமாருடன் இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
மேலும் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் இவர் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் கூட. இவர் மேலும் வட சென்னை, விஸ்வரூபம், தரமணி போன்ற படங்களில் நடித்து வெற்றி படங்களின் வரிசையில் அணி வகுத்து நின்ற நடிகைகளின் வரிசையில் இவர் இருந்தார்.
இவர் பாடிய உணர்ச்சிபூர்வமான பாடல்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பது போலவே இவரது நடிப்பை காணவும் ஒரு பட்டாளம் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் இது போன்று வெளியிடுகின்ற புகைப்படத்தை பார்ப்பதற்காகவும் ஒரு கூட்டம் உள்ளது என்றால் அது மிகையல்ல.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை திரும்ப திரும்ப பார்த்து வரும் இளசுகள் எப்படி ஜீன்ஸ் பேண்ட் கிழிந்துள்ளதோ அது போல தான் எங்களது மனநிலையும் உள்ளது.
இதுபோல உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எங்கள் மனதை நோகடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள்.
திரும்ப திரும்ப பார்ப்பதால் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவிட்டதோடு இளசுகளின் மனதிலும் ஆளப் பதிந்து விட்டது.
அதிகளவு கமெண்டுகள் லைக்களை வந்து இருப்பதை பார்த்து நடிகை ஆண்ட்ரியாவும் மிகுந்த குஷியில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.