தப்பா தொடுவாங்க.. அந்த இடத்தில் கொடூரம்.. அம்மா கூடவே.. நடிகை அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..!

தப்பா தொடுவாங்க.. அந்த இடத்தில் கொடூரம்.. அம்மா கூடவே.. நடிகை அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..!

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் நடித்திருக்க கூடிய நடிகை அனிகா சுரேந்திரன் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானார்.

தப்பா தொடுவாங்க.. அந்த இடத்தில் கொடூரம்.. அம்மா கூடவே.. நடிகை அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..!

கேரளாவில் சேர்ந்த இவருக்கு மீண்டும் அஜித்தோடு விசுவாசம் படத்தில் ரீல் மகளாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது ஹீரோயினியாக வளர்ந்து விட்டார்.

நடிகை அனிகா சுரேந்திரன்..

தற்போது தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக நடித்து வரும் நடிகை அனிகா சுரேந்திரன் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமான புட்ட பொம்மா திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பொதுவாகவே திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் குழந்தைகள் வளர்ந்த பின் ஹீரோயினியாக மாறுவது புதிதல்ல.

அந்த வகையில் நடிகை குட்டி பத்மினி, அஞ்சு, மீனா போன்றவர்களின் வரிசையில் தற்போது அனிகா சுரேந்திரனும் தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.

தப்பா தொடுவாங்க.. அந்த இடத்தில் கொடூரம்.. அம்மா கூடவே.. நடிகை அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..!

இந்த திரைப்படத்தின் பெயர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்பதாகும். இதனை அடுத்து தற்போது பிடி சார் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் இவர் அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றை தைரியமாக பகிர்ந்திருக்கிறார்.

சினிமாவை பொறுத்த வரை நடிகைகளுக்கு திரை மறைவிலும் நேரடியாகவும் தரப்படக்கூடிய பல்வேறு வகையான பிரச்சனைகள் தற்போது இணையங்களில் வெளி வரக்கூடிய நேரத்தில் அனிதா சுரேந்தரும் அது பற்றிய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

மேலும் நடிகை அனிதா சுரேந்திரன் கேரள மாநில திரைப்பட விருது, ஆசியா நெட் திரைப்பட விருதுகள் போன்ற விருதுகளை குழந்தை நட்சத்திரமாக நடித்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பா தொடுவாங்க..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய அனிகா சுரேந்திரன் அடிக்கடி அதிக கவர்ச்சி உள்ள புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்வதில் வல்லவர்.

தப்பா தொடுவாங்க.. அந்த இடத்தில் கொடூரம்.. அம்மா கூடவே.. நடிகை அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..!

தற்போது பிடி சார் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அனிதா அந்த படத்தில் தான் நடிக்க முக்கியமான காரணமாக கூறி இருக்கும் விஷயமானது இந்த படத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை தான் விரிவாக சொல்லியிருக்கிறார்களாம்.

குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களை தவறாக தொடுவது, டார்ச்சர் செய்வது இது போன்ற விஷயங்கள் தினம், தினம் சமூகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதனை இன்று வரை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலையில் இது போன்ற விவகாரமான முகம் சுளிக்க வைக்க கூடிய அனுபவங்கள் தனக்கு ஏதும் நடந்ததில்லை. இதற்கு காரணம் என் அம்மா எப்போதும் என் கூட தான் இருப்பாங்க என்று சொல்லி இருக்கிறார்.

அனிகாவின் ஓபன் டாக்..

தப்பா தொடுவாங்க.. அந்த இடத்தில் கொடூரம்.. அம்மா கூடவே.. நடிகை அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..!

தென்னிந்திய மொழி படங்களில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி காட்டக்கூடிய இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார் குறிப்பாக 2019 ஆம் ஆண்டு வெளிவந்த குயின் என்ற வெப் சீரியலில் நடித்து அசத்தினார்.

இதனை அடுத்து தனது அம்மா எப்போதும் தன் பக்கத்தில் இருப்பதால் பெண்களுக்கு சங்கடத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடிய இது போன்ற சில்மிஷன்கள் தனக்கு நடக்கவில்லை என்று ஓப்பனாக கூறிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version