ஊடகத் துறைக்கு வருவதற்கு முன்பு பல விதமான கஷ்டங்களை சந்தித்து இருப்பதாக அனிதா சம்பத் (Anitha Sampath) கூறியிருக்கிறார். இதனை அடுத்து தான் இவர் செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்திருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிவிட்டார். அது மட்டுமல்லாமல் தற்போது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். கூடவே சீரியல்களிலும் அற்புதமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த தெய்வ மச்சான் திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக தனது நேர்த்தியான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய பாராட்டை பெற்றிருக்கிறார்.
இவரும் மற்ற நடிகைகளை போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.மேலும் அடிக்கடி எந்த பக்கத்தில் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது என்று கூறலாம்.
எந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மனதை அள்ளும்படியாக இதமான ரம்யமான சூழலில் இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள் என கூறலாம்.
தூறல் நின்ற பிறகு எப்படி இருக்குமோ அது போல மேனி அழகு பக்குவமாக இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் வெளிப்பட்டு இருப்பதால் இளசுகள் அனைத்தும் ஏக்கத்தோடு அந்த போட்டோக்களை பார்த்து வருகிறார்கள்.
பார்க்கும்போதே ஆயிரம் கோடி மின்னல்கள் ஒன்றாக தோன்றினால் எப்படி இருக்குமோ அதுபோன்ற எண்ணங்களை மனதில் ஏற்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்களின் நேர்த்தி இருப்பதால் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆன போட்டோக்களில் ஒன்றாக இது மாறிவிட்டது.
மேலும் புதிய படத்திற்காக தான் இப்படி முன்னழகையும், பின்னழகையும், இடையழகையும் ஒரு சேர இவர் காட்டி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாரா? இயன்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தி விட்டது.
இதை எடுத்து உச்சகட்ட கிளாமரில் இருக்கும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இரவு தூக்கத்தை இழந்திருக்கும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை இரவு உறங்கும் போது தங்கள் அருகில் வைத்துக் கொண்டே உறங்கி வருகிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படம் பார்க்கும்போது படு அம்சமாக உள்ளது என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.