“மார்பின் மேல் உள்ள மச்சம் தெரிய..” – டாப் ஆங்கிளில் செல்ஃபி..! – அலற விடும் அஞ்சலி..!

யாருக்குமே இல்லாத இடத்தில் இருக்கின்ற மச்சத்தை எடுப்பாக வெட்கமின்றி காட்டி இருக்கும் நடிகை அஞ்சலி 2007 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இத நடித்த முதல் படமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை தந்ததால் மிகப் பிரபலமான நடிகையின் வரிசையில் இணைத்த இவருக்கு குறுகிய காலத்திலேயே நல்ல பெயர் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் சக்கை போடு போடுவார் என்று எண்ணப்பட்ட நடிகைகளில் ஒருவரான இவருக்கும் நடிகர் ஜெய்யிக்கும் இடையே கசமுசா என்ற கருத்துக்கள் வெளிவந்து சில நாட்களில் அது நமத்து போன பட்டா சாய் மாறிவிட்டது.

மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கும் இவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டு சொல்லலாம். இவர் சசிகுமாருடன் இணைந்து நாடோடி 2 படத்தில் நடித்தது வரவேற்பை பெற்று தந்தது.

அதன் பிறகு சமூக வலைதளங்களில் பட வாய்ப்புக்காக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள்.

அந்த வகையில் இந்தப் புகைப்படத்தில் படுமோசமான உடையில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி மார்புக்கு மேலே இருக்கின்ற மச்சத்தை இவர் ஜூம் செய்யாமலேயே காட்டி இருப்பதை ஏக்கு தப்பாய் பார்த்து விட்டு ரசிகர்கள் அனைவரும் அதை கமெண்ட் பாக்ஸில் போட்டு இவரை ரணகள படுத்தி விட்டார்கள்.

யாருக்கு மச்சம் இருக்கிறதோ தெரியவில்லை என்பது போன்ற கமெண்ட்களை போட்டு கலாய்த்து வரும் இவர்களுக்கு பதிலை அளிக்க முடியாமல் அஞ்சலி திணறி வருகிறார் என்று கூறலாம்.

மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் தான் இவரது போட்டோஸ் உள்ளது. எனவே இந்த ஃபோட்டோஸை யார் பார்த்தாலும் அதற்கான லைக்கை போடாமல் செல்ல மாட்டார்கள் என்று உறுதியாக கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version