மாடர்ன் ரதியே உன்னை நான் பிக்கப்பு பண்ணிக்க வா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது அஞ்சலி நாயர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் ஒயிட் டிரஸில் இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது படு வைரலாக பரவி வருகிறது.
இதில் க்யூட்டான தேவதை போல் இருக்கக்கூடிய உடையில் இவரது முன்னழகு மட்டுமல்லாமல் தொடை அழகும் பளிச்சென்று தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
பார்க்கும்போதே மனதுக்குள் படபடவென அந்த எண்ணங்களை தூண்டி விடக்கூடிய இந்த புகைப்படம் இளசுகளின் மத்தியில் படு பேமஸ் ஆக மாறிவிட்டது.
மேலும் அஞ்சலி நாயர் தனது நிறத்திற்கு ஏற்றபடி வெள்ளை உடையில் தேவதையாக காட்சியளித்து தனது சுருட்ட முடியை அப்படியே பிரீஹாராக விட்டு ரசிகர்களின் மனதில் ரகளை செய்து விட்டார்.
கேரளாவை சேர்ந்த பெங்காலி நடிகையான அஞ்சலி நாயர் 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதல் முதலாக நெடுநல்வாடை என்ற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடிப்பதன் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகளவு ஃபாலோயிர்கள் ஃபாலோ செய்து வருவதால் இவர் புகைப்படத்தை போட்ட உடனேயே இவரை கேட்காமலேயே அதிக லைக்குகளை தந்து விடுவார்கள்.
திரைத்துறைக்கு வந்த புதிதில் இவர் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் குடும்ப பாங்கான நடிகையாக இருந்தார். ஆனால் போகப்போக இவர் வாய்ப்புகளை பெறுவதற்காகவும் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் ஆள் பாதி ஆடை பாடி என்ற விஷயத்தில் இவர் பாதி ஆடை மட்டுமல்லாமல் முக்கால்வாசி ஆடையை குறைத்து சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து புதிய பட வாய்ப்பு வரும் என்று கனவு கண்டு வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் வெண்ணிற தேவதை ஒன்று வானில் இருந்து எப்போது இறங்கி வந்தது என்று கேட்கும் அளவுக்கு ரசனையை தூண்டி விடக் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு விட்டார்.
இதைப் பார்த்ததும் இளசுகளின் மனது பஞ்சு பஞ்சாய் பறந்தது என்று சொல்லும்படிதான் ஒவ்வொரு ஸ்டேடிலும் உள்ளது.