கடந்த இரண்டு ஆண்டுகளாக சரி வர நடப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த நடிகை அஞ்சலி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை அஞ்சலி சமீபத்தில் நான் தவறான உறவில் இருந்தேன் என்று வெளிப்படையாக கூறி விஷயம் ரசிகர்களை அதிர வைத்தது.
பிரபல நடிகர் ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததால் தான் நடிகை அஞ்சலி சூசகமாக இதனை பதிவு செய்திருக்கிறார் என்றும் கூறினார்கள் தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை அஞ்சலி அதனை தொடர்ந்து அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்து தன்னை ஒரு நடிகையாக ரசிகர் மத்தியில் நிறுவினார்.
அதன் பிறகு தூங்காநகரம் எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறிய நடிகை அஞ்சலி அதன் பிறகு கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்றும் நடிக்க தொடங்கினார்.
இடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த பொழுது அந்த படத்தின் நடிகர் அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் காதல் ஓவியப்பட்டு அவருடன் இரண்டு ஆண்டுகள் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் என்று கூறப்பட்டது.
அதற்கேற்றார் போல இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்கள். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
தற்பொழுது மீண்டும் சினிமாவில் பயணித்து வரும் நடிகை அஞ்சலி தன்னுடைய பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கழக தயாராக இருக்கிறார் மேலும் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதாக இருந்தாலும் சரி அதனுடைய சினிமாவில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த வாய்ப்பையும் ஏற்படும் ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.
தன்னுடைய இணைய பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது மற்றும் வெப் சீரிஸ்களில் நடிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார் அந்த வகையில் தற்போதைய ஒரு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.