இணையத்தை அதிர வைத்த அனுபமாவா இது..? – விளாசும் ரசிகர்கள்..!

மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ படம் மூலம் நாயகியாக வெளி உலகத்திற்கு வந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Parameswaran ). பிரேமம் படத்தில் ஸ்கூல் பெண்ணாக திண் பண்டங்களை பார்த்து நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு செம க்யூட்டாக நடித்திருப்பார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் வரும் ஹேய் சுழலி பாடல் அனுபமா பரமேஸ்வரனை தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது.இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

இந்தப் படத்தில் நடித்த மூன்று நாயகிகளுமே அவரவர் பாணியில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றனர். இதில், அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

குறிப்பாக அனுபமாவுக்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.. இதுநாள் வரை அனுபமா பரமேஸ்வரன் மாடர்ன் உடை அணிந்தாலும் கூட கிளாமர் இல்லாத கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்தார்.

தொப்புள் புகார்

இடையில், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை எடுத்து தொப்புள் தெரிவது போல மார்ஃபிங் செய்து விட்டனர் என்று புகார் கூறினார் அம்மணி.ஆனால், தற்போது அவரே தொப்புள் தெரியும் அளவுக்குகவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தொப்புளை காட்டிட்டாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..? நம்பவே முடியலையே என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

தெலுங்கு ரசிகர்களிடம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் ரசனைக்கு ஏற்ப கிளாமருக்கு மாறியாக வேண்டு என்பதை தற்போது புரிந்துள்ளார்.

அத்துடன் கிளாமர் உடை அணிந்து எடுத்த தனது புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் உலாவிட்டு தான் எதுக்கும் ரெடி என இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மறைமுகமாக தகவலை வெளியிட்டுள்ளார்.