இது போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? – முதன் முறையாக தொப்புளை காட்டிய அனுபமா..!

பிரேமம் திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரம் வாயிலாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் அனுபமா பரமேஸ்வரன். இந்த திரைப்படமானது 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது இவர் தமிழ் படம் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆரம்ப நாட்களில் பல குறும்படங்களில் நடித்த இவர் ஆல்பம் சாங் உள்ளிட்டவற்றிலும் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் நடிக்க ஆரம்பித்தவுடன் தனுஷின் கொடி படத்தில் அறிமுகம் ஆன பின்னர் தள்ளி போகாதே என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றார்.

இதனை அடுத்து இவர் படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவுடன் அந்த ரசிகர்களின் மனதில் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் எப்போதும் டச்சில் இருப்பார்.

அந்த வரிசையில் தற்போது இவர் தனது ஒல்லி பெல்லியான உடம்பைக் காட்டி செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ரகளை செய்து விட்டார்.

கருப்பு சேலையில் ஒல்லிக்குச்சி அழகை எடுப்பாக காட்டி இவர் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்க வைத்ததோடு கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்று பாடல் மூலம் தனக்கு பிடித்த கலரை கூறும் வண்ணம் உடையை அணிந்து தேவதையாக காட்சியளிக்கிறார்.

இந்தக் கருப்பு புடவையில் கட்டழகு மேனி அங்கங்கே அப்படியே தெரிய முன்னழகும், பின்னழகும் பிதுங்கியவாறு தெரியக்கூடிய புகைப்படத்தை தான் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

தற்போது இணையத்தில் வைரலாக பரவி இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து இளசுகள் அனைத்தும் சொள்ளு விட்டு வருகிறார்கள். எள்ளைப் போட்டால் எண்ணெய் ஆகும் இவரை போட்டால் என்ன ஆகும் என்று ரசிகர்கள் தாறுமாறாக அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version