ஜட்டி இந்த மாதிரி தான் போடணும்-ன்னு சொல்லுவாங்க..! – ரகசியம் உடைத்த அர்ச்சனா..!

பிரபல நடிகை அர்ச்சனா மாரியப்பன் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடன் பணிபுரிந்த சக நடிகை நீலு நஸ்ரின் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

நீலு நஸ்ரின் எப்படி எல்லாம் தன்னுடைய தோழியாக.. எனக்கு எப்படியான ஆலோசனைகள் எல்லாம் கொடுத்து இருக்கிறார்.. என்ற அவருடனான தன் அனுபவங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் நடிகை அர்ச்சனா.

நீலு நஸ்ரின் வேறு யாரும் கிடையாது. சிங்கம் புலி படத்தில் இடம் பெற்ற படு மோசமான ஒரு காட்சியில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நீலு ஆண்ட்டியே தான்.

நடிகை அர்ச்சனாவும் ஐவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வது நடந்தாலும் கூட சமீபத்தில் இருவரும் ஜோடியாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அதிலிருந்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது திரை மறைவில் நடக்கும் பல விஷயங்களுக்கு அதிரடியான தங்களுடைய பதிலை கொடுத்திருக்கிறார்கள் நடிகை நீலூ நஸ்ரின் மற்றும் நடிகை அர்ச்சனா மாரியப்பன் என இருவரும்.

அந்த தகவல்களை தொடர்ந்து நம்முடைய தளத்தில் பார்க்க இருக்கிறோம். இந்நிலையில், உங்களுடைய நட்பு பற்றி கூறுங்கள்..? என்று அர்ச்சனாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, படப்பிடிப்பு தளத்தில் டைட்டான ஆடைகள் அணிவோம்.. சில நேரங்களில் சுடிதார் அணிவோம்.. சில நேரங்களில் ட்ரான்ஸ்பரண்டாக இருக்கக்கூடிய மேலாடைகளை அணிவோம்.. அப்படி இருக்கும் பொழுது எப்படியான உள்ளாடைகளை அணிய வேண்டும் என்ற அறிவுரையை எனக்கு வழங்கி இருக்கிறார்.

அதெல்லாம் இப்போதும் என்னுடைய மனதில் இருக்கிறது. அதனை இப்பொழுதும் நான் பின் தொடர்ந்து கொண்டு வருகிறேன். இன்னும் சொல்ல போனால் இறுக்கமான பேண்ட் அணியும்போது.

நம்முடைய உள்ளாடையின் வடிவம் அந்த பேண்டை தாண்டி வெளியே தெரியும். அப்படி தெரியாமல் இருக்க எப்படியான ஜட்டிகளை அணிய வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.

அதனை, தற்போதும் கூட நான் பின் தொடர்ந்து வருகிறேன். ஒரு தோழியாக எனக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார். இதெல்லாம் சிறுசிறு உதவிகள் தான்.. என்றாலும் கூட யாரும் வந்து இதற்காக நேரம் எடுத்துக் கொண்டு பேசுவதற்கு தயங்குவார்கள்.

ஆனால் என்னிடம் தைரியமாக இப்படியான உள்ளாடைகள் தான் அணிய வேண்டும். இதனை அணியும் போது இப்படி அசிங்கமாக வெளியே தெரியாது என்றெல்லாம் எனக்கு அறிவுரை கொடுத்து இருக்கிறார்.

அந்த அளவுக்கு நெருக்கமான ஒரு தோழியாக நீலு நஸ்ரின் இருந்திருக்கிறார். தற்போது வரை அவர் கூறிய ஆலோசனைகளை நான் பின் தொடர்ந்து வருகிறேன். இப்படியான தோழிகள் நமக்கு கிடைப்பது என்பது ஒரு வரம் என்று தான் நான் கூறுவேன் என பேசி இருக்கிறார் நடிகை அர்ச்சனா.

இவருடைய இந்த பேட்டியை இணையத்தில் வைரலாகி வருகின்றது. இன்னும் பல ரகசியமான திரை மறைவில் நடக்கும் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில்களை கொடுத்திருக்கிறார் அர்ச்சனா மாரியப்பன். தொடர்ந்து அந்த தகவல்களை நம்முடைய தளத்தில் பார்க்கலாம் இணைந்து இருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version