சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், பிரபல நடிகை அர்ச்சனா மாரியப்பன் சமிபகாலமாக தன்னுடைய அங்க அழகுகள் ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரியும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.
தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில காட்சிகளில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.
தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. காரணம் தன்னுடைய தொடையழகு மற்றும் முன்னழகு என இரண்டையும் மூடாமல் தன்னுடைய தலையை பெரிய தொப்பிக்கொண்டு மூடியபடி குனிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை ரசிக்கும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பார்த்ததும் காய்ச்சல் வந்துடுச்சு என்று புலம்பி வருகின்றனர்.
தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை அர்ச்சனா மாரியப்பன் ஒரு பேட்டியில் பிரபல இயக்குனர் ஒருவரின் மீது குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்திருந்தார்.
அவர் கூறியதாவது, ஒருமுறை நான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அடுத்த நாள் காட்சியில் நான் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அதற்கான உடையை அணிந்து காட்டச் சொல்லாமல் உன்னுடைய உடையை முட்டிக்கு மேல் தூக்கி காட்டு இந்த உடை உனக்கு பொருத்தமாக இருக்குதா என்று பார்க்க வேண்டும் என அந்த இயக்குனர் கேட்டதாகவும் அதேபோல நான் செய்தேன்.
ஆனாலும் இன்னும் கொஞ்சம் மேலே தூக்கு இன்னும் கொஞ்சம் மேலே தூக்கு என்று அவர் கூறிக்கொண்டே இருந்தார். அவருடைய நோக்கம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டவளாக நான் நாளை வந்து இந்த உடையே அழிந்து காட்டுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டேன்.
அதன் பிறகு அந்த படத்தில் நான் நடிக்க செல்லவே இல்லை. ஆனால், தற்பொழுது தன்னுடைய அழகுகளை எல்லோரும் பாருங்கள் என்று கூறுவது போல கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.