நடிகை ஆஸ்னா சவேரி ( Azhna Zaveri ) ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் இவர் சிறப்பாக தனது கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். மேலும் இந்த படத்தில் அற்புதமான நடிப்பின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.
நடிகை ஆஸ்னா சவேரி இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஆஸ்னா சவேரிக்கு திரைப்படத்துறைகளிலும் விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.விளம்பரங்களில் நிறைய முன்னணி நடிகைகளின் அருகில் துணை நடிகை ஆக வளம் வந்தார். பிறகு திரைப்படத்தில் 2014 ஆம் ஆண்டு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. மேலும் 2015 ஆம் ஆண்டு ‘இனிமே இப்படித்தான்’ எனும் திரைப்படத்திலும் நடிகர் சந்தானத்துடன் ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படி அடுத்தடுத்து படங்களில் சந்தானத்தின் படங்களில் மட்டும் ஜோடியாக நடித்து வந்திருந்த ஆஸ்னா சவேரிக்கு மீண்டும் 2016 ஆம் ஆண்டு ‘மீன் குழம்பும் மண் பானையும்’ எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய ஆஸ்னா சவேரி இவரது நடிப்பில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டது. நிறைய கவர்ச்சிகரமான உடைகளில் வலம் வந்த ஆசன சவேரி பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற நிறைய படங்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையை தற்சமயம் கன்னித்தீவு எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் திரையரங்கிற்கு வராத நிலையில் இவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தற்சமயம் ஆஸ்னா சவேரி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பின் பெற்றுள்ளது.
மேலும் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தனது முன்னழகை காட்டியவாறு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது மேலும் இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கவர்ச்சி என்னும் வலையில் சிக்க வைக்கிறார்.இப்படி கிளாமரை ஏத்தி திரைப்பட வாய்ப்புகளையும் பெறுகிறார்.