படப்பிடிப்பில் உதவி இயக்குனரிடம் ரித்திஹா சிங்… கழிவறையில் நடந்த அந்த சம்பவம்..!

சினிமாவில் படப்பிடிப்பு என்பது நிறைய நேரங்களில் மோசமானதாக அமைந்துவிடும். ஒரு படப்பிடிப்பு சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு நடிகர்கள் நடிகைகள் அனைவரும் ஒழுங்காக வந்திருக்க வேண்டும். அவர்களுக்காக நடித்துக் கொடுக்க வேண்டும்.

எந்த விதத்திலும் இயக்குனரோ உதவி இயக்குனரோ நடிப்பவர்களை கோபப்படுத்தி விடக் கூடாது. பெரிய நடிகர்களாகவோ நடிகைகளாகவோ இருந்தால் அவர்கள் உடனே கோபப்பட்டு கொண்டு படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கிளம்பி விடுவார்கள்.

நடிகையின் வற்புறுத்தல்

அன்று தயாரிப்பாளர் போட்ட லட்சக்கணக்கான ரூபாய் இதனால் நஷ்டம் ஆகிவிடும். எனவே ஒரு படப்பிடிப்பை நடத்தி முடிப்பது என்பது அனைவரும் பெரும் கஷ்டமாக இருக்கும். சில நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட எதுவும் இடமிருக்காத சூழ்நிலை இருக்கும்.

கிராமத்தில் சென்று படப்பிடிப்பை எடுக்க வேண்டியது இருக்கும் ரஜினிகாந்த் விஜயகாந்த் மாதிரியான பெரிய நடிகர்களே இந்த மாதிரி சமயங்களில், சமயத்திற்கு தகுந்தார் போல ஒத்துப் போவதுண்டு. ஆனால் நடிகைகள் பலர் அப்படி செய்வது கிடையாது.

பாத்ரூமில் நடந்த விஷயம்:

அப்படி  ரித்திஹா சிங் செய்த ஒரு விஷயத்தை நடிகர் அசோக்செல்வன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். நடிகர் அசோக் செல்வனும் ரித்திகா சிங்கும் சேர்ந்து நடித்த திரைப்படம் ஓ மை கடவுளே. இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் ஆகும்.

பெரும்பாலும் காதல் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுப்பது கடினம் என்றாலும் கூட இந்த திரைப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது ஒரு கிராமத்தில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

உதவி இயக்குனர் செய்த வேலை

ரித்திகா சிங்கை பொருத்தவரை அவர் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கமுடியவர். எனவே அவருக்கென்று பாத்ரூம் ஒன்றை தனியாக தயார் செய்து வைத்து விட்டு தான் படபிடிப்பை துவங்க வேண்டும் என்கிற நிலை இருக்கும்.

இந்த நிலையில் நாங்கள் படபிடிப்பு துவங்கிய இடத்தில் அந்த வசதி இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நடிக்க வந்த ரித்திகா சிங் கொஞ்ச நேரம் நடித்துவிட்டு பிறகு ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டார் அதற்கு நாங்கள் இங்கு ரெஸ்ட் ரூம் எதுவுமில்லை லாட்ஜில் தான் இருக்கிறது என்று கூறினோம்.

லாட்ஜ்க்கு சென்ற ரித்திகா சிங் ரெஸ்ட் ரூம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று கூறி போக முடியாது என்று கூறிவிட்டார். அப்பொழுது அங்கு இருந்த உதவி இயக்குனர் அந்த டாய்லெட்டை கழுவி சுத்தம் செய்து கொடுத்திருக்கிறார். இதற்குப் பிறகு ரித்திகா சிங் அதை பயன்படுத்தி இருக்கிறார். அந்த அளவிற்கு படப்பிடிப்புக்காக அவர்கள் உழைத்திருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார் நடிகர் அசோக் செல்வன்.

About Jiraya

Check Also

புரியுது.. அண்ணியாரே.. காருக்குள் கவர்ச்சி உடையில் நிவேதா பெத்துராஜ்.. குறுகுறுவென பார்க்கும் நெட்டிசன்ஸ்..!

வெள்ளை நிற டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக நடிகை நிவேதா பெத்துராஜ் …

Exit mobile version