கிளாமர் ராணி..! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியா..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஆத்மியா ராஜன் மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர்.

கிளாமர் ராணி..! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியா..!
1989-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி கண்ணூரில் பிறந்து மங்களூரில் உள்ள ஸ்ரீதேவி நர்சிங் கல்லூரியில் நர்சிங் பட்டப் படிப்பை படித்திருக்கிறார்.

நடிகை ஆத்மியா..

இந்நிலையில் 2009-ஆம் ஆண்டு வெள்ள தூவல் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து 2012-ஆம் ஆண்டு மனம் கொத்தி பறவை என்ற படத்தில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் வேகமாக ரீச் ஆனார்.

கிளாமர் ராணி..! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியா..!
மேலும் தமிழைப் பொறுத்த வரை இவர் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற திரைப்படத்தில் 2014-ஆம் ஆண்டு திவ்யா கேரக்டரை செய்த இவர் 2019-ஆம் ஆண்டு வெளி வந்த காவியன் படத்தில் தந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வெள்ளை யானை என்ற படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனியோடு நடித்த இவர் நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டு யுகி என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் தனது முதல் தமிழ் படமான மரங்கொத்தி பறவை படத்தில் இடம் பிடித்த என்ன சொல்ல.. ஏது சொல்ல.. என்ற பாடல் தற்போது வரை பலரின் ஃபேவரிட் பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்நிலையில் மலையாள படங்களில் அதிக அளவு நடித்திருக்க கூடிய இவர் கண்ணூரைச் சேர்ந்த கப்பல் துறையில் பணி புரியும் சனூப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிளாமர் ராணி..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய கிளாமர் ராணி ஆத்மியா தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

வெள்ளை நிற மார்டன் உடையில் முன்னழகையும் தொடை அழகையும் எடுப்பாக காட்டி தேவதையைப் போல இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் பல்வேறு ஆங்கில்களில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை தாறுமாறாக எகிர விட்டிருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று உள்ளது.

கிளாமர் ராணி..! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியா..!
மலையாள கரையோரம் தமிழ் பேசும் குருவி என்ற பாடல் வரிகள் தற்போது ரசிகர்களின் வாயால் முணு முணுக்கப்பட்டு இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் இந்த புகைப்படத்தில் கூடுதல் கிளாமரில் காட்சி அளித்திருப்பதாக ரசிகர்கள் சொல்லி இருப்பதோடு இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே உச்சகட்ட கவர்ச்சியில் இந்த புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லலாம்.

ஆளே அடையாளம் தெரியாத அளவு ஜொலிக்கும் அழகி..

மேலும் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கவர்ச்சியில் ஜொலிக்கும் அழகியாக ஆத்மியா அமர்ந்திருக்கும் ஸ்டைலை பார்த்து அனைவரும் அசந்து போய் லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

கிளாமர் ராணி..! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் ஆத்மியா..!
எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆன புகைப்படங்கள் ஒன்றாக மாறி இருப்பதோடு புதிய பட வாய்ப்புகள் இவரை தேடி வரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

மூச்சு முட்ட கூடிய வகையில் முன்னழகையும் தொடை அழகையும் எடுப்பாக காட்டி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த ஈர்த்திருக்கும் என்ற புகைப்படம் இயற்கை அழகுக்கே சவால் விடக் கூடிய வகையில் நேச்சுரல் பியூட்டியாக கேரளத்து பைங்கிளி காட்சியளிக்கிறார் என சொல்லி ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.