காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் நுழைந்தவர் அதுல்யா ரவி. இது இவரது எதார்த்த நடிப்பு திறனை பார்த்து இவருக்கு ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் இரண்டு, என் பெயர் ஆனந்தன், முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
இத்துணை படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் கூற வேண்டும். இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் எதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய வளர்ந்து வரும் நடிகையான இவர் சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சிகரமான போட்டோ சூட்டுகளை நடத்தி அதில் பதிவேற்றுவார்.
அந்த வகையில் தற்போது இவர் சூப்பரான உடையணிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் திக்கு முக்காடி வருகிறார்கள்.
இந்த போட்டோவில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. குட்டியூண்டு உடையில் இவர் உடலில் இருக்கக்கூடிய அங்கங்களை அப்படியே காட்டி விட்டாரா என்று சொல்லும்படிதான் உள்ளது. நீங்களும் புகைப்படத்தை பார்த்தால் அது உங்களுக்கு நன்றாக புரியும்.
இந்த மேனி அழகைத்தான் திகட்ட திகட்ட பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவர் கேட்காமலேயே லைக்குகளையும் கமெண்டுகளையும் வாரி தந்திருக்கிறார்கள்.
மேலும் தொடர்ந்து பார்க்கப்படுவதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்ட புகைப்பட வரிசையில் இதுவும் இணைந்து விட்டது என்று சொன்னால் அது உண்மையில் உண்மையாகத்தான் இருக்கும்.
இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதால் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை அதிக அளவு ரசிகாஸ் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
மேலும் ரசிகர்கள் இதுபோல மனதை கெடுக்கக்கூடிய போட்டோஸை வெளியிட்டு எங்கள் மனதில் சஞ்சலத்தை தயவு செய்து உருவாக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர் அதற்கு தகுந்தபடி புகைப்படங்களை வெளியிடுவாரா என்பதை இனிவரும் நாட்களில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.