Author: Tamizhakam

  • எனக்கும் மாளவிகாவுக்கும் தொடர்பு இருக்குன்னு!.. வாய் திறந்த நடிகர் கானா உலகநாதன்!.

    எனக்கும் மாளவிகாவுக்கும் தொடர்பு இருக்குன்னு!.. வாய் திறந்த நடிகர் கானா உலகநாதன்!.

    தமிழில் தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து அதை திரைப்படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் மிஷ்கின் இருந்து வருகிறார். பெரும்பாலும் திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்கள் சண்டை காட்சிகள் கொண்ட படங்களைதான் திரைப்படமாக பார்ப்பார்கள். இல்லையென்றால் காதல் கதைகளை கொண்ட படங்களை திரைப்படம் ஆக்குவார்கள். ஆனால் மிஷ்கினை பொருத்தவரை அவள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதையும் வேறாக இருக்கும். அதிகபட்சம் க்ரைம் திரைப்படங்களை அவர் தேர்ந்தெடுப்பதை பார்க்க முடியும். இயக்குனர் மிஷ்கின்: ஆனால் அவற்றை திரைக்கதை ஆக்குவதில் நிறைய வித்தியாசமான…

  • சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..

    சும்மா அள்ளுது!.. தோல் நிற மேலாடையில் இளசுகளை தவிக்கவிட்ட நடிகை ஹன்சிகா!..

    சிறு வயது முதலே சினிமாவில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து அதிக பிரபலமாக நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஹன்சிகா மோத்வானி 2003 ஆம் ஆண்டு முதலே சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். முதன்முதலாக ஹவா என்கிற ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2004 இல் இருந்து இவருக்கு வரவேற்புகள் அதிகரிக்க துவங்கியது. ஆனால் 2004க்கு பிறகு இவர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. சும்மா அள்ளுது அதற்கு முக்கிய காரணம்…

  • எங்க வீட்டுல இதுதான் பழக்கம்… சாப்பிட வந்த மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்!.

    எங்க வீட்டுல இதுதான் பழக்கம்… சாப்பிட வந்த மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்!.

    தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் எப்படி விஜய் மிக முக்கியமான நடிகராக இருக்கிறாரோ அதேபோல மலையாள சினிமாவில் அதிக பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். சொல்ல போனால் இங்கு எப்படி ரஜினி கமல் இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் மோகன் லாலும், மம்முட்டியும் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் மோகன்லால் வெகு நாட்களாக தமிழிலும் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் மோகன்லால் தமிழில் நிறைய திரைப்படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார் என்பதால் தமிழ் மக்கள்…

  • ஆரம்பத்துல என்ன இவங்கதான் வளர்த்துவிட்டாங்க.. சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!..

    ஆரம்பத்துல என்ன இவங்கதான் வளர்த்துவிட்டாங்க.. சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!..

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரண குடும்பத்தில் பிறந்து சின்னத்திரை மூலமாக அதிக பிரபலம் அடைந்து தற்சமயம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் இடத்தை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் பயணம் என்பது ஒவ்வொரு இளைஞர்களுக்குமே ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. பலரும் சிவகார்த்திகேயனை பார்த்து அவர்களும் சிவகார்த்திகேயன் போலவே ஆக வேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு அவரது வெற்றி அமைந்திருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இருந்தாலும் கூட சிவகார்த்திகேயன் சில நேரங்களில் பேசும்…

  • விஜய் விழாவிற்கு ஏன் அவர் மனைவி வரலை.. ரசிகர் கேள்விக்கு பிரபலம் கொடுத்த பதில்!.

    விஜய் விழாவிற்கு ஏன் அவர் மனைவி வரலை.. ரசிகர் கேள்விக்கு பிரபலம் கொடுத்த பதில்!.

    விஜய் அரசியலுக்கு வந்த காலகட்டம் முதலே அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பரபரப்பாகி வருகிறது. சொல்ல போனால் விஜய் அவரை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக தனியாக செலவு செய்ய வேண்டும் என்கிற எந்த ஒரு அவசியமும் இல்லை. விஜய் சின்னதாக ஒரு பதிவு போட்டால் கூட அது இப்பொழுது மக்கள் மத்தியில் பெரிதாக வெடிக்கும் என்கிற அளவிற்கு முக்கியமான ஒரு நபராக விஜய் மாறி இருக்கிறார். விஜய்யின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து…

  • சுனைனாவுக்காக அடம்பிடித்த நகுல்.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்!..

    சுனைனாவுக்காக அடம்பிடித்த நகுல்.. பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்!..

    ஒவ்வொரு நடிகைக்குமே அவர்களது முதல் படம் என்பது முக்கியமான படமாக இருக்கிறது. ஏனெனில் முதல் படத்தில் நடிக்கும் போது நடிகைகளுக்கு சினிமாவில் பெரிதாக அனுபவம் இருக்காது. பெரிதாக நடிக்கவும் தெரிந்திருக்காது. பெரும்பாலும் மாடலிங் துறையிலிருந்து வரும் பெண்களுக்கு கொஞ்சமாக நடிக்க தெரிந்திருக்கும் ஆனால் நேரடியாக சினிமாவிற்கு வரும் பெண்களுக்கு அவ்வளவு கூட நடிக்க தெரியாது. நடிகை சுனைனா: இருந்தாலும் கூட முதல் படத்தில் வரவேற்பை பெற்றாக வேண்டும் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தால் அது அவர்களது மார்க்கெட்டை…

  • பொது இடத்தில் நடிகையிடம் அப்படி நடந்துக்கொண்ட ரசிகர்.. திடீர் நிகழ்வால் பரபரப்பு!.

    பொது இடத்தில் நடிகையிடம் அப்படி நடந்துக்கொண்ட ரசிகர்.. திடீர் நிகழ்வால் பரபரப்பு!.

    எல்லா காலகட்டங்களிலுமே தமிழில் கேரள நடிகைகளுக்கு இருக்கும் வரவேற்பு என்பது அதிகமாக தான் இருந்து வருகிறது. ஏனெனில் மலையாள பெண்கள் தனித்துவமான அழகைக் கொண்டவர்கள் என்பது வெகு காலங்களாகவே ஒரு பேச்சாக இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கும் வரவேற்பு அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் மற்ற மொழிகளுடன் ஒப்பிடும் பொழுது மலையாளத்திலிருந்து வரும் நடிகைகள் மிகவும் குறைவானவர்களே என்று கூறலாம். தமிழில் அதிக பிரபலமான நஸ்ரியா, அனுபாமா பரமேஸ்வரன் போன்ற நடிகைகள்…

  • பிட்டு பட நடிகைகளே பிச்சை எடுக்கணும்.. மேலாடையை இறக்கி விட்டு சூடேற்றும் உத்தம புத்திரன் பட நடிகை மகள் சுப்ரிதா..!

    பிட்டு பட நடிகைகளே பிச்சை எடுக்கணும்.. மேலாடையை இறக்கி விட்டு சூடேற்றும் உத்தம புத்திரன் பட நடிகை மகள் சுப்ரிதா..!

    உத்தமபுத்திரன் படத்தில் நடித்த நடிகையின் மகள் சுப்ரிதா தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் இணையம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இணையதள வாசிகளின் மத்தியில் பேமசாக பேசப்படுகிறது. இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சமூக ஊடகப் பயனாளர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக வருவதற்கு உரிய அத்தனை அம்சங்களும் இவருக்கு உள்ளது என்று பேச வைத்துள்ளது. பிட்டு பட நடிகைகளை பிச்சை எடுக்கணும்.. இன்று இருக்கும் நடிகைகளின்…

  • என்னை கொஞ்சி கிழிக்க வேணாம்.. இதை பண்ணு போதும்.. சீரியல் ஹரிப்பிரியா ஆவேசம்..!

    என்னை கொஞ்சி கிழிக்க வேணாம்.. இதை பண்ணு போதும்.. சீரியல் ஹரிப்பிரியா ஆவேசம்..!

    சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் பக்காவாக தனது கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரை அள்ளிச் சென்ற சீரியல் நடிகை ஹரிப்பிரியா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் கனா காணும் காலங்கள் மூலம் சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனதை அடுத்து பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து இரட்டை குதிரையில் பயணிக்கும் நடிகையாக விளங்குகிறார். என்னை கொஞ்சி கிழிக்க வேணாம்..…

  • சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் நடிகை ராணியா இது..? டைட்டான உடையில் கலக்குறாரே..!

    சீரியலில் புடவை சுத்திகிட்டு வரும் நடிகை ராணியா இது..? டைட்டான உடையில் கலக்குறாரே..!

    திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகளை போல சீரியல் நடிக்கின்ற நடிகைகளும் தற்போது பேமஸ் ஆகி வருகிறார்கள். அதிலும் வில்லி கேரக்டர் ரோல்களை ஏற்று செய்யும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் வில்லி கேரக்டருக்கு என்று ஒரு இலக்கணத்தை வகுத்து சின்னத்திரையில் சக்கை போடும் போட்ட வில்லி நடிகைகளில் ஒருவரான ராணி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சீரியலில் புடவையை சுத்திக்கிட்டு.. பார்ப்பதற்கு நேர்த்தியான முறையில் பழக்கப்பட்ட பெண்…