என்னது பாலா அப்பாவை பார்க்க மகள் விரும்பவில்லையா? எக்ஸ் மனைவியின் அதிரடி ஆட்டம்…!!

இன்று விவாகரத்து என்பது நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றாலும் தற்போது பல்கி பெருகி வருகிறது. அந்த வரிசையில் இயக்குனர் சிவாவின் தம்பியும் வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பாலா, பின்னணி  பாடகியான அம்ரிதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 மிக ஜோராக சென்று கொண்டிருந்த இவரது மன வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டு இருவரும் பிரிந்தனர்.

 பிரிந்து சென்ற இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அந்த பெண் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். அம்ருதா இந்த குழந்தையை பாப்பு என்று செல்லமாக அழைப்பார்கள்.

 தற்போது விவாகரத்துக் குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது தனது மகள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்ற தீர்ப்பு இவருக்கு சாதகமாகவே கிடைத்துவிட்டது.

 மேலும் நடிகர் பாலா கடந்த வருடம் எலிசபெத் என்கிற மருத்துவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களும் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. அந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழ ஆரம்பித்தார்கள்.

 அதை மெய்யாக்கும் வகையில் சமீபத்தில் இவர் நடித்த சபீக்கிண்டே  சந்தோஷம் என்கிற படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க இருவரும் ஜோடியாக வந்திருந்தார்கள். இதனை அடுத்து செய்தியாளர்கள் இவரிடம் பேசியபோது தனது மகளும் தன்னுடன் படம் பார்க்க வருவார் என்று விரும்பியதாகவும் ஆனால் அது நிறைவேறவே இல்லை என்று கூறி இருக்கிறார்.

 இதனை அடுத்து அம்ரிதாவும் ஒரு இசை கலைஞரோடு லிவிங் டூகதர் முறையில் வாழ்ந்து வருவதாக சில புகைப்படங்கள் வெளிவந்தது. 10 வயதான அம்ருதாவின் மகளான மகள் பாப்பு தனது அப்பாவிடம் தொலைபேசியில் வரவில்லை என்று கூறிவிட்டதாக அறிவித்திருந்தார்.

இதற்கு காரணம் தனது மகளை தகப்பனோடு சேரவில்லை சேர விடவில்லை என்று பலரும் எதிர்ப்பு குரல் எழுப்பிய வேளையில் அவர் எந்த மாதிரி கூறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …