பணத்துக்காக பல ஆண்களுடன் ****..? – அடிக்கடி கருக்கலைப்பு..? – ஓவியா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!

சினிமாவின் இருட்டான பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் திரைமறைவில் நடக்கும் விஷயங்களை இவர்தான்.. இன்னார் தான்.. இதனை செய்தார் என்று பொதுவெளியில் போட்டு உடைத்த வருகிறார்.

இதனால் இவருக்கு, ஒரு பக்கம் ரசிகர்கள் மத்தியில் ஆதரவும்.. மறுபக்கம் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது. மேலும், இவர் வெளியிடக்கூடிய செய்தியால் பாதிக்கப்பட்ட நடிகைகள் இவரை நேரிலேயே சந்தித்து கடுமையாக திட்டுவதும் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதுமாக பல கலவரங்கள் நடந்து வருகின்றது.

ஆனால், தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன். இந்நிலையில், நடிகை ஓவியா குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.

தமிழில் நடிகர் விமல் ஹீரோவாக நடித்த களவாணி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், மதயானை கூட்டம் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார் இவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தமிழின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டன. குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் நடிகை ஓவியா.

ஆனால் ஒரு சில படங்களில் நடித்து அந்த உச்சியில் இருந்து தொபுக்கட்டீர் என கீழே விழுந்தார் அம்மணி. இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் கொடுத்த வெளியிட்டுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர வைக்கின்றது.

இதுகுறித்து பேசியுள்ள, பயில்வான் ரங்கநாதன் நடிகை ஓவியா கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்வார். அதனால்தான் அவருடைய உடல் எடை குறைந்து விட்டது அவர் அடிக்கடி இரவு நேர மது விருந்துகளில் கலந்து கொண்டு செய்யக்கூடாத விஷயங்களை செய்து வருகிறார்.

இவர் போதைக்கு அடிமையாக இருப்பதாகவும்.. பணத்துக்காக அதிக ஆண்களுடன் சவகாசம் வைத்துக்கொண்டிருக்கிறார் எனவும்.. எனவே அடிக்கடி கருக்கலைப்பு மாத்திரையை உபயோகப் படுத்தி வருகிறார்.. இதுதான் உடைய உடல் எடை குறைவதற்கு காரணம் என்று தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

ஏற்கனவே பல நடிகைகள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த பேச்சு இந்த பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களது கடுமையான கோபத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு நடிகையின் மீது குற்றச்சாட்டை வைப்பது சரியானதல்ல என்றும்..  குற்றச்சாட்டை வைக்கும் போது முறையான ஆவணங்கள் அல்லது சாட்சியுடன் கூறினால் நன்றாக இருக்கும்.. ஆனால் வாய் இருக்கிறது என்பதற்காக இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்க கூடாது இது தவறு என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் …