ப்பா.. எத்த தண்டி.. ரெண்டு கை பாத்தாது போல இருக்கே.. லைக் போடுறதுக்கு..! – மிரட்டும் மிருணாள் தாகூர்..!

மிருணாள் தாகூர் மராத்தி நடிகையான இவர் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆகி பின்னர் லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

பின்னர் தமிழ் தெலுங்கு வெளியான சீதாராமன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழிலும் அறிமுகமானார்.இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். இது ஒரு ராணுவ வீரரின் காதலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஆகும். சீதாராமம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது.

mage Source : instagram.com/mrunalthakur/
ப்பா.. எத்த தண்டி.. ரெண்டு கை பாத்தாது போல இருக்கே.. லைக் போடுறதுக்கு..! - மிரட்டும் மிருணாள் தாகூர்..!

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய மிருணாள் தாகூருக்கு ஒரே படத்தில் ரசிகர் பட்டாளம் குவிந்தனர். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டிலும் சரி தமிழிலும் சரி தெலுங்குலும் சரி பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

mage Source : instagram.com/mrunalthakur/
ப்பா.. எத்த தண்டி.. ரெண்டு கை பாத்தாது போல இருக்கே.. லைக் போடுறதுக்கு..! - மிரட்டும் மிருணாள் தாகூர்..!

சீதாராமன் படத்தில் மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அவரை விட ராஸ்மிகா மந்தனாவிற்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டது ஏனென்றால் அப்போது மிருணாள் தாகூருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லை.

[irp posts=”93217″ ]

ஆனால் இப்போது சீதாராமன் பட வெற்றிக்கு பிறகு மிருணாள் தாகூருக்கு ராஷ்மிகா மந்தனாவை விட சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது.

mage Source : instagram.com/mrunalthakur/
ப்பா.. எத்த தண்டி.. ரெண்டு கை பாத்தாது போல இருக்கே.. லைக் போடுறதுக்கு..! - மிரட்டும் மிருணாள் தாகூர்..!

சீதா ராமம் படத்தில் ராஷ்மிகாவுக்கு 4 கோடி சம்பளமும் மிருணாள் தாகூருக்கு 2 கோடி சம்பளமும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 3 மடங்காக சம்பளத்தை மிருணாள் தாகூர் உயர்த்தி விட்டாராம்.

பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், சட்டென மிருணாள் தாகூரை தனது படத்தில் புக் செய்து இருக்கிறார் நானி. இந்நிலையில், நானியின் 30வது படத்தில் அதிகபட்சமாக மிருணாள் தாகூருக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

mage Source : instagram.com/mrunalthakur/
ப்பா.. எத்த தண்டி.. ரெண்டு கை பாத்தாது போல இருக்கே.. லைக் போடுறதுக்கு..! - மிரட்டும் மிருணாள் தாகூர்..!

அக்‌ஷய் குமாரின் நடிப்பில் வெளியான செல்ஃபி படத்தில் ஒரே ஒரு ஐட்டம் சாங்குக்கு மிருணாள் தாகூர் டான்ஸ் ஆடியதற்கே 1 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது நானி படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் என்கின்றனர்.

[irp posts=”93347″ ]

ராஷ்மிகா, சமந்தாவை எல்லாம் இப்படி அதிரடியாக மிஞ்சி விட்டாரே என சினிமா வட்டாரத்தில் பலரும் ஷாக் ஆகி ஆச்சரியத்தில் உள்ளனர்.