பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ரித்திகா தமிழ்செல்வி-யா இது..?

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி ( Raja Rani ) என்ற சீரியலில் வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரித்திகா தமிழ் செல்வி.

ரித்திகா தமிழ்செல்வி

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருக்கும் இவ்வாறு பெருவாரியான ரசிகர்களை சென்றடைந்தார். தற்பொழுது அண்ணா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நடிகர் செந்தில்குமார் மற்றும் நித்யா ராம் ஆகிய ஒரு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அண்ணன் தங்கை உறவு கொண்டிருக்க கூடிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அண்ணா என்ற சீரியல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

ரித்திகா தமிழ்செல்வி

பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை ரித்திகா தமிழ் செல்வி கடந்த 2022 ஆம் வருடம் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரதானமாக தோன்றியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுகிறார். பாக்கியலட்சுமி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரித்திகா தமிழ்செல்வி

அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இணைய பக்கங்களிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கிளாமரான உடை அணிந்து கொண்டு தோன்றியிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரித்திகா தமிழ்செல்வி

இதனை பார்த்த ரசிகர்கள் மேலும் நடன பயிற்சி முடித்து கண்ணாடி முன்பு நின்று கொண்டு எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரித்திகா தமிழ்செல்வி

சீரியலில் புடவை செய்ததாக தோன்றக்கூடிய தொளதொள டீ சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து கொண்டுகொண்டிருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவை சகிதமாக தோன்றக்கூடிய நடிகை ரித்திகா தமிழ் செல்வியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …