ப்பா… கொல்றாலே.. படுக்கையில் குத்த வைத்து… பாடாய் படுத்தும் பாவானா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பாவனா அவருடைய முதல் திரைப் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

வாட்டசாட்டமான தோற்றம் பால் போன்ற முகம் சிரிக்கும்போது கவர்ச்சியாக இருக்கும் இவருடைய தெத்துப்பல் என ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

தொடர்ந்து தீபாவளி கூடல்நகர் ராமேஸ்வரம் ஜெயம்கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பாவனா பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ளானார்.

இதனால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த பாவனா தன்னுடைய நீண்ட கால நண்பரான நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த பாவனா சமீபகாலமாக மலையாள படங்களில் தனக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தயாரிக்க உள்ளார் படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி பாவனா தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது படுக்கையில் புடவை சகிதமாக குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி உள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.