“இது முதுகா.?.. இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..” – வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்…!

&Quot;இது முதுகா.?.. இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..&Quot; - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்...!

 

சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார். 

 

சன் டிவியில் ஒளிபரப்பான “தெய்வமகள் ” சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே பேமஸ் ஆகினார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. 

 

அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார். இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் அவர் சமூகவலைதளங்களில் படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டவர். 

 

அதையடுத்து இப்போது சில நாட்களாக அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

 

இந்நிலையில், சமீப காலமாக இவர் கவர்ச்சியான உடைகளில், நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வாணி போஜன், நான் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். 

 

&Quot;இது முதுகா.?.. இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..&Quot; - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்...!

 

அது எனக்கு எப்படி இருக்கு என எனக்கு தெரிந்து தான் செய்கிறேன். படத்திற்கும், கதைக்கும் தேவையாக இருந்தால் அந்த இடத்தில் வரம்பு மீறிய கவர்ச்சியாக நடிப்பது கூட அழகாக இருக்கும்.

&Quot;இது முதுகா.?.. இல்ல, தொடச்சி வச்ச மார்பில் கல்லா..&Quot; - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்...!

ஆனால், தேவை இல்லாமல் கட்டாயமாக கவர்ச்சி காட்சிகளை வைத்தால் அது நன்றாக இருக்காது எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துகளை கொண்டு வர்ணித்து வருகிறார்கள்.