இரண்டாவது திருமணமும் விவாகரத்து.. முதல் காதலுக்காக நடிகை சீதா செய்த செயல்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

இரண்டாவது திருமணமும் விவாகரத்து.. முதல் காதலுக்காக நடிகை சீதா செய்த செயல்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!

 

தமிழ் சினிமாவின் திரைக்கதையின் ஜாம்பவானான இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பிரபல நடிகர் பார்த்திபன். இதன் மூலம் ‘புதிய பாதை’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 

 

இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிகராக அடிக்கும் வாய்ப்பு தொடங்கின வருவாய் என, பாரதிகண்ணம்மா, அழகி, ஆயிரத்தில் ஒருவன், ஒத்த செருப்பு ஆகிய படங்களில் பார்த்திபனின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. 

 

நடிகர் பார்த்திபன் இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் மற்றும் கதாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இதுவரை இவர் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 12 படங்களை தயாரித்துள்ளார். மேலும், 14 படங்களை இயக்கியும் உள்ளார். 

 

இரண்டாவது திருமணமும் விவாகரத்து.. முதல் காதலுக்காக நடிகை சீதா செய்த செயல்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!

 

பார்த்திபன் தான் இயக்கி நடித்த ‘புதிய பாதை’ படத்தில் நடிகையாக நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். 

 

ஆனால் பிறகு இவர்களது திருமண உறவில் ஏற்பட்ட விரிசலினால் 2001ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பின்னர் 43 வயதில் 2010ஆம் ஆண்டு டிவி நடிகர் சதீஷ் என்பவரை நடிகை சீதா திருமணம் செய்துகொண்டார். 

 

இரண்டாவது திருமணமும் விவாகரத்து.. முதல் காதலுக்காக நடிகை சீதா செய்த செயல்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!

 

ஆனால், மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக இவரையும் 2016ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார். நடிகை சீதா இரண்டு திருமணம் செய்த போதும் தாய் உடனே தனது மகன் வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில் பார்த்திபனின் குரு பாக்யராஜ் ஒரு பேட்டியில், பார்த்திபனின் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அவருக்காக சீதா மொட்டை போட்டுக்கொண்டதாகவும், இந்த காதலை கண்டு தான் ஆச்சர்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.