மணமேடையில் மணப்பெண்ணிற்கு விழுந்த அடி… திகைத்து போன மாப்பிள்ளை..!

மணமேடையில் மணப்பெண்ணிற்கு விழுந்த அடி… திகைத்து போன மாப்பிள்ளை..!

பொதுவாக திருமணம் என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக மாறும் குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் கலாச்சாரம் மாறுபாடு.

அந்த வகையில் பல தரப்பு மக்களால் திருமணம் என்பது மறக்க முடியாத ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

திருமணத்திற்காக நடத்தப்படும் சடங்கு நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட ஒரு பத்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும்.

திருமணத்தில் நடக்கும் கூத்து:

இதில் மணமகள் மற்றும் மணமகன்களால் மிகவும் மறக்க முடியாத நிகழ்வுகளாக அமையும். அவர்களது வாழ்நாளில் திரும்பத் திரும்ப எடுத்துப் பார்க்கும்படி அந்த நிகழ்வுகள் மனதில் பதியும்படி அமைந்திருக்கும்.

மணமேடையில் மணப்பெண்ணிற்கு விழுந்த அடி… திகைத்து போன மாப்பிள்ளை..!

அப்படியாக முன் ஒரு காலத்தில் மிகவும் அமைதியாக இரு குடும்பத்தார் சேர்ந்து முறைப்படி திருமணம் நடத்தி வைத்து நடத்தி வைத்து அழகு பார்ப்பார்கள்.

ஆனால் தற்போது டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் இருந்து அவரவர் இஷ்டத்துக்கு மிகவும் காமெடியாகவும் சிரிப்பாகவும் மாறும்படி திருமண நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

திருமண விழாவில் நடனம் நடனம், கூத்து என திருவிழா போல களைகட்ட தொடங்கி இருக்கிறது .இதை பெரும்பாலான மக்களும் வரவேற்கிறார்கள்.

அதற்காக அவர்கள் லட்சக்கணத்தில் பணத்தை கொட்டி செலவு செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள். இப்படியான வளர்ந்து வரும் சூழ்நிலையில் திருமணம் என்பது மிகவும் ஆடம்பரமாகிவிட்டது.

காமெடியாகி வரும் திருமண நிகழ்வுகள்:

டெக்னாலஜி வளர்ந்த காலத்தில் இருந்து எதை எதை வீடியோ எடுத்து போடுவது என்று விவஸ்தை கூட தெரியாமல் முதல் இரவு காட்சிகள் கூட படம்பிடித்து வெளியிடுகிறார்கள்.

முதலிரவுக்கு அரேன்ஜ் பண்ணும் பண்ணும் போது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் எல்லோரும் சேர்ந்து கொண்டு முகம் சுளிக்கும் வகையில் வீடியோக்கள் எடுத்து அதை வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அதெல்லாம் பார்க்கும்படி இல்லை என்றாலும் கூட அதுதான் தற்போது மக்களின் ரசனைக்கு உள்ளானதாக இருந்து வருகிறது.

மணமேடையில் மணப்பெண்ணிற்கு விழுந்த அடி… திகைத்து போன மாப்பிள்ளை..!

அப்படித்தான் தற்போது மணமேடையில் பெண் ஒருவர் வாந்தி எடுக்க முயற்சித்த போது மாப்பிள்ளை அருகில் அமர்ந்திருக்கும் போதே உறவின் ஒருவர் மணமகளின் கன்னத்தில் பளார் என்று அறைய முயற்சித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.

வாந்தி எடுத்த மணப்பெண்ணிற்கு பளார்:

இதனால் திருமண கொண்டாட்டம் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சடங்கு ஒன்றை செய்யும் போது உறவினர் ஒருவர் மணப்பெண் குடிப்பதற்கு பானம் ஒன்றை கொடுக்கிறார்.

அதை கொடுத்தவுடன் மணப்பெண்ணிற்கு வாந்தி வந்துவிடுகிறது. உடனே அவர் எடுக்க முயற்சிக்கும் போது அந்த உறவினர் மணப்பெண்ணை அடிக்க கை ஓங்குகிறார் .

உடனே மாப்பிள்ளை அவரை தடுத்து பின்பு அப்பாவியாக பார்க்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

என்ன தான் இருந்தாலும் திருமணம் அன்று மணப்பெண் மிகவும் மகிழ்சியாக வைத்திருக்கவேண்டும் வேண்டும். தாலி கட்டும்போதே இப்படியா செய்வது எல்லாத்துக்கும் ஒரு எல்லை இல்லையா? என நெட்டிசன் விமர்சித்து தள்ளி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

About Brindha

Avatar Of Brindha

Check Also

சொல்லவே நாக்கு கூசுது.. பிரியங்கா செட்டில் செஞ்ச வேலை.. கழுவி ஊற்றும் ரக்‌ஷன்..!

சொல்லவே நாக்கு கூசுது.. பிரியங்கா செட்டில் செஞ்ச வேலை.. கழுவி ஊற்றும் ரக்‌ஷன்..!

கடந்த சில நாட்களாகவே விஜய் டிவியில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து …