ஹீரோயின்

சிம்ரனுக்கு டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்..! இடுப்பின் நெளிவை பார்த்து வெடவெடத்து போன ரசிகர்கள்..! வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகை என்பதாலேயே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை அதிதி ஷங்கர். ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் தமிழில் எவ்வளவு பெரிய இயக்குனர் என்பது பலரும் அறிந்த விஷயமே. மற்ற மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலர் இருப்பது போல தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரே இயக்குனர் ஷங்கர் மட்டும்தான். இயக்குனர் ஷங்கரை தவிர அவர் அளவிற்கு அதிகபட்ஜெட்டில் வேற எந்த ஒரு இயக்குனரும் இங்கு படம் இயக்குவது கிடையாது. அதிதி ஷங்கர் படத்திற்கு அதிகபட்ச செலவாகவில்லை என்றாலும் …

Read More »

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. அநியாயத்துக்கு உடலோடு ஒட்டிய உடையில் நமீதா.. கிளாமர் தரிசனம்..!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சி கதாநாயகியாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. அப்போது இவர் இளவட்டத்தை வசீகரித்து வைத்திருந்தார். நடிகை நமிதா தூக்கலான கவர்ச்சி கொழுக்குழுக்கு லுக்கில் வந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். நடிகை நமீதா: கவர்ச்சி பாடல் மற்றும் கவர்ச்சியான ரோல்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார் . கொஞ்சும் தமிழில் பேசிய நடிகை நமீதாவுக்கு இளவட்ட ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் உருவாகி விட்டார்கள். …

Read More »

என் மகனே என்னை தே*** சொல்லும் போது.. அதனால்.. நடிகை நதியா எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் கூட ஒரு முக்கியமான இயக்குனராக அனைவராலும் அறியப்படுபவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அவரது முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் திரைப்படத்திலேயே சிறப்பான படபிடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம்தான் சூப்பர் டீலக்ஸ். நடிகை நதியா.. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் படம் வெளியான பிறகு அந்த படம் குறித்து …

Read More »

சினேகாவுக்கு அந்த வருத்தமே இல்ல.. இதை வச்சி திருப்தியா இருப்பாங்க.. சினேகா குறித்து ரகசியம் உடைத்த பிரசன்னா..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் கூட பெரிய உச்சத்தை தொட முடியும் என்று நிரூபித்த நடிகைகளின் முக்கியமானவர் நடிகை சினேகா. புன்னகைக்கரசி என்னும் பட்டப் பெயருக்கு பொருத்தமானவராவார். அவரது புன்னகை மூலமாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றவர் சினேகா. எதார்த்தமாகதான் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார் சினேகா. சினிமாவில் வந்து பெரிய நடிகையாக வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு ஆசையாக இருந்ததே கிடையாது. கேரளாவில் ஒரு முறை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ஒரு பார்ட்டியில் தெரியாமல் போய் கலந்து கொண்டார் சினேகா. …

Read More »

எத்தன வருஷம் இருப்பேன் என தெரியாது.. நைட் தூங்கும் போது இது இருக்கா.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

பள்ளி படிக்கும் காலத்திலேயே தமிழ் மக்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. சிறு வயதிலேயே தேவர் மகன் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நீலிமாராணி. அதனை தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் சிறுமியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வளர்ந்த பிறகு தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் நீலிமா ராணி. பொதுவாக துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாக மாட்டார்கள். ஏனெனில் திரைப்பட காட்சிகளிலேயே ஏதோ ஒரு சின்ன இடத்தில் …

Read More »

தரமான நாட்டுக்கட்ட.. மரத்தடியில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள நடிகை உமாஸ்ரீ..!

கன்னட சினிமாவில் பிரபலமானவராக நடிகையாக உமா ஸ்ரீ இருந்து வருகிறார். 1957ல் பிறந்த உமாஸ்ரீ தேசிய விருதுகளை பெற்ற நடிகையாக அறியப்படுகிறார். இளமை காலங்கள் முதலே சமூக ஆர்வலராக இருந்து வருகிறார். சமூகத்தில் பல விஷயங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வந்திருக்கிறார் நிறைய கிராமங்களுக்கு சென்று நிறைய உதவிகளை செய்திருக்கிறார் அதனாலேயே நடிப்பு மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தாரோ அதே அளவிற்கு அரசியல் மீதும் உமா ஸ்ரீ ஈடுபாடு கொண்டிருந்தார். கன்னட சினிமாவில் வாய்ப்பு: 1984 இல் இவர் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் …

Read More »

அன்று இரவு நடந்தது இது தான்..! கடத்தி சென்று கொடுமை..! வெளிப்படையாக கூறிய பாவனா..!

தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. தமிழில் தீபாவளி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு தமிழில் வரவேற்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகை பாவனா அச்சுறுத்தும் வகையில் கடத்தப்பட்டார். அதில் நடிகை பாவனா கூறும் பொழுது ஒருமுறை படப்பிடிப்புக்காக டிரைவருடன் காரில் சென்று கொண்டிருந்தபொழுது மர்மமான நபர்கள் காரை மறைத்து அதில் ஏறினார்கள். அப்பொழுது அவர்கள் ஓட்டுநருடன்தான் எங்களுக்கு பிரச்சனை அவருடன் நாங்கள் பேசிவிட்டு சென்று விடுவோம். …

Read More »

எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. எல்லை மீறிய கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் முதன் முதலில் “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்து சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சியான ரோல்களில் நடித்ததன் மூலமாக இவர் ஒட்டுமொத்த இளவட்டத்தையும் வசீகரித்து இழுத்தார். கவர்ச்சி கன்னி யாஷிகா: அதை தொடர்ந்து துருவங்கள் 16 , இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா , கழுவி 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான இடத்தை பிடித்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் முழுக்க …

Read More »

முதலில் தங்கச்சி சமந்தா… அடுத்த அக்கா சோபிதா… இவிங்க கல்யாண கூத்தை பாத்திங்களா..?

தமிழ் சினிமாவில் விவாகரத்து பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னையை சேர்ந்த பெண் ஆவார். ஆரம்பத்தில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி என்று தமிழில்தான் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் நான் ஈ திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. நாக சைதன்யா வீட்டில் இவர்கள் காதலை வீட்டில் ஒப்புக்கொண்ட பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு …

Read More »

இன்னும் கிட்ட வந்து கிஸ் பண்ணு என்ற விக்னேஷ் சிவன்.. சைக்கோ என திட்டிய நயன்தாரா..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவை பொருத்தவரை அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளில் அதிக கவனம் கொண்டவர், இருந்தாலும் அவருக்கு ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை கொடுக்கதான் செய்கின்றன என்றாலும் தொடர்ந்து திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது அதில் இன்னும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழில் முதன் முதலாக நயன்தாரா ஐயா என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதற்கு பிறகு நயன்தாராவின் தமிழ் சினிமா பயணம் என்பது மிகவும் கடினமான ஒரு பயணமாக இருந்தது. தொடர்ந்து சினிமாவில் …

Read More »