ஹீரோயின்

ஒரு பெரிய நடிகரே மனைவியை ஏமாத்தலாமா?. அந்த ஒரு விஷயத்தால் ஆர்த்தி பக்கம் சேர்ந்த கூட்டம்.. சிக்கலில் ஜெயம் ரவி.!

கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி குறித்த விவாகரத்து விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இது உண்மையா பொய்யா என்பது மட்டும் ரசிகர்களுக்கு தெரியாத விஷயமாக இருந்தது. ஏனெனில் ஜெயம் ரவி பக்கத்தில் இருந்தோ அல்லது ஆர்த்தி பக்கத்தில் இருந்தோ இது குறித்து எந்த ஒரு செய்தியும் வெளிவராமல் இருந்தது. கால போக்கில் மக்களே இந்த விஷயத்தை மறந்துவிட்டு அடுத்த விஷயங்களை கவனிக்க சென்று விட்டனர். ஒரு பெரிய நடிகரே மனைவியை …

Read More »

சுயநலமா…என்னை அவமானப்படுத்தி, புள்ளைங்களோட இப்படி தவித்துக்கொண்டுள்ளேன். பகீர் தகவல் கொடுத்த ஆர்த்தி ரவி..

கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி குறித்த விவாகரத்து செய்திகள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் 18 வருடங்களாகவே சிறந்த கணவன் மனைவியாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அவர்கள் பிரிய போவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. என்னை அவமானப்படுத்தி ஆனால் இதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை என்பதால் இதை மக்களும் பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டு …

Read More »

உள்ள ஒன்னும் போடல.. குத்த வச்சி குனுஞ்சி காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுத்த சந்தானம் பட நடிகை!.

தமிழில் அறிமுக நடிகைகளுக்கு மட்டும் பஞ்சமே கிடையாது என்று கூறலாம். நிறைய திரைப்படங்களில் புதுப்புது நடிகைகள் அறிமுகம் ஆகி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது என்பது அவர்கள் வெளிப்படுத்தும் நடிப்பை பொறுத்துதான் என்று கூற வேண்டும். எல்லா நடிகைகளுக்கும் அப்படி வாய்ப்பு கிடைத்து வளர்ந்து விடுவது கிடையாது. சில நடிகைகளுக்கு ஒவ்வொரு திரைப்படத்திலும் வாய்ப்புகள் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் …

Read More »

மோசமான அழைப்புகள் முதல்.. குழந்தை கடத்தல் வரை… நாசமாகி போன பிரபல நடிகையின் வாழ்க்கை.!

பெரும்பாலும் அனைத்து பிரபலங்களும் நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுவதற்கு முக்கிய காரணமே நல்லபடியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகதான். இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஆசைதான். ஆனால் சிலருக்கு பணம் கிடைத்தாலும் அப்படியான வாழ்க்கை அமைந்து விடுவது கிடையாது. அப்படியாக வாழ்க்கையில் நிறைய சோதனைகளை அனுபவித்து தற்சமயம் தனிமரமாக வாழ்ந்து வருபவர் நடிகை ஜெயக்குமாரி. 1960களில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் ஜெயக்குமாரி. தமிழில் முதன் முதலில் 1966 இல் வெளிவந்த நாடோடி …

Read More »

யப்பா!.. பளிங்கு மாதிரி முட்டிக்கிட்டு நிக்குது… மாராப்பை விலக்கி கிரங்கடித்த ரவீனா..!

நடிகை ரவீனா தனது சிறுவயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வரும் நடிகையாக இருந்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் பூஜை திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அதற்கு பிறகு ஜில்லா திரைப்படத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படங்களில் எல்லாம் இவர் குழந்தை கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட ரவீனா தொடர்ந்து நடனப் பயிற்சியில் ஈடுபாடு காட்டினார். அதனை தொடர்ந்து சிறந்த நடன கலைஞராக மாறினார் ரவீனா. …

Read More »

கருமம்..! கருமம்..! பாதி நடிகைகள் MENTAL-ஆ சுத்த காரணமே இந்த கருமம் தான்..! கொந்தளிக்கும் நடிகை ஜீவிதா.. !

சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் நடிகைகள் எல்லோருக்குமே சினிமாவில் எடுத்த உடனே வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது. அதற்கு பிறகு அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையாக சின்னத்திரை இருக்கிறது. சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகலாம் என்று நடிகைகள் சீரியலை தேர்ந்தெடுக்கின்றனர். அப்படியாக சீரியல் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர்தான் நடிகை ஜீவிதா. ஜீவிதாவை பொருத்தவரை சீரியல் மூலமாக சின்னத்திரை வட்டத்தில் முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார். நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிலும் இவர் முயற்சி …

Read More »

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைடு போஸில் நச்சுன்னு அல்வா துண்டு இடுப்ப காட்டி கிக்கு ஏற்றும் தமன்னா..!

மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா தென்னிந்திய மொழி படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து அசத்தியவர். தென்னிந்திய திரைப்படத்தில் அதிக அளவு ரசிகர்களை வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவருடைய நடிப்பை பார்த்து இளைஞர்கள் அனைவரும் இன்ஸ்டால் பக்கத்தில் இவரை அதிகளவு பாலோ செய்து வருவதால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். நடிகை தமன்னா.. நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமாக இருந்தாலும் கல்லூரி என்ற படத்தின் …

Read More »

இதுக்கு ஒன்னும் போடாமலே இருக்கலாம்.. வெள்ளைக்கு நடுவுல அது ரெண்டு மட்டும் அப்படி.. இளசுகளை உசுப்பி விட்ட ராய் லெட்சுமி..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புகளுக்காக போராடி வரும் நடிகைகளில் நடிகை ராய் லட்சுமி முக்கியமானவராக இருக்கிறார். நல்ல உயரமும் அழகான உருவமும் கொண்ட ராய் லட்சுமிக்கு இளம் வயதில் வாய்ப்புகள் எக்கச்சக்கமாகவே வந்தன. ஆனால் சில நடிகைகளுக்கு தொடர்ந்து கவர்ச்சி காட்டுவது என்பது சினிமாவில் வாய்ப்புகளை குறைத்து விடும். அந்த விஷயம்தான் ராய் லட்சுமிக்கும் நடந்தது இதனால்தான் சினிமாவிற்கு வரும் சமந்தா மாதிரியான நடிகைகள் வெகு காலங்களுக்கு பெரிதாக கவர்ச்சி காட்டாமலே நடித்து வருவார்கள். ஒன்னும் போடாமலே இருக்கலாம் பிறகு தான் கவர்ச்சி …

Read More »

என்னை Light Off பண்ணிதான் அதை பண்ணாரு.. மரத்துக்கு பின்னாடி தான் அது எல்லாம்.. ரகசியம் உடைத்த நடிகை நிர்மலா..!

தமிழ் சினிமாவில் கலர் சினிமா வந்த பிறகு எப்படி பாரதிராஜாவும் பாலச்சந்தரும் நிறைய புது முகங்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்களோ அதே போல கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் அதிக புது முகங்களை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சி.வி ஸ்ரீதர். ஸ்ரீதர் இயக்கிய படங்களில் நிறைய திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்று இருக்கின்றன. அதில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கிய திரைப்படங்களில் பல நடிகர்களுக்கும் முக்கியமான திரைப்படமாக இருந்தது வெண்ணிற ஆடை திரைப்படம். Light Off பண்ணிதான் அதை பண்ணாரு …

Read More »

அச்சச்சோ.. இப்படியா ஓபனா மார்*** மேல் பண்ணுவீங்க? அனிகா சுரேந்திரன் அத பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..

2004-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பிறந்த அனிகா சுரேந்திரன் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானதை அடுத்து இவரை அனைவரும் பேபி அனிகா என்று அன்போடு அழைத்தார்கள். இதைத் தொடர்ந்து இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றியதை அடுத்து இவருக்கு ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தற்போது மூன்று மொழிகளிலுமே தன்னை முன்னிலை நாயகியாக மாற்றிக்கொள்ள கடுமையான முயற்சியை செய்து வருகிறார். நடிகை அனிகா சுரேந்திரன்.. நடிகை …

Read More »